Periyar Thalam [பெரியார் தளம்]
  • Home
  • எம்மை தொடர்புகொள்ள
  • பெரியார் பாடல்கள்
  • விளம்பரம் செய்ய
  • எம்மைப்பற்றி
  • பெரியார்தளத்தில் இணைய
  • உள் நுழைய
  • பெரியார்தளம் விதிமுறைகள்
  • featured
  • Uncategorized
  • அரசியல் கட்சி செய்திகள்
    • இந்திய பொதுவுடைமைக்கட்சி
    • இந்திய பொதுவுடைமைக்கட்சி [மா.லெ. மா.ஒ.கு]
    • இந்திய பொதுவுடைமைக்கட்சி [மார்க்சிசுடு]
    • தமிழ்த்தேசிய பொதுவுடைமைக்கட்சி
    • நாம் தமிழர் கட்சி
    • மதிமுக
    • மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி
    • விடுதலைச்சிறுத்தைகள்
  • அறிவித்தல்
  • ஈழம்
    • தமிழீழ வரலாறு
  • கட்டுரைகள்
  • களத்தில்
  • காணொளி
  • செய்திகள்
    • இதர அமைப்புகள்
      • அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்
      • ஆதித்தமிழர் பேரவை
      • இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்
      • இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்
      • இஸ்லாமிய பெண்கள் கூட்டமைப்பு
      • உலக மனிதாபிமானக் கழகம்
      • ஒருங்கிணைப்புக்குழு
        • கலைஞர்கள்
        • கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு
        • தலித் மாணவ – மாணவியர் கூட்டமைப்பு
        • மரண தண்டனைக்கு எதிரான எழுத்தாளர்கள்
      • காஞ்சி மக்கள் மன்றம்
      • தந்தைப் பெரியார் திராவிடர் கழகம்
      • தமிழக இளைஞர் எழுச்சிப் பாசறை
      • தமிழக மக்கள் புரட்சிக் கழகம்
      • தமிழரைக்காப்போம்
      • தமிழர் எழுச்சி இயக்கம்
      • தமிழர் பாதுகாப்பு இயக்கம்
      • தமிழ் எழுச்சிப் பேரவை
      • தமிழ்நாடு மக்கள் பேராயம்
      • தமிழ்நாடு மாணவர் கழகம்
      • தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு
      • திராவிட இயக்கத் தமிழர் பேரவை
      • திராவிடர் கழகம்
      • திராவிடர் விடுதலைக் கழகம்
      • தோழமை மய்யம்
      • பெரியார் திராவிடர் கழகம்
        • மாவட்டச்செய்திகள்
          • கோவை
          • சென்னை
          • சேலம்
          • தூத்துக்குடி
          • மதுரை
      • மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கம்
      • மீனவர்கள்
      • மே பதினேழு இயக்கம்
    • ஈழச்செய்திகள்
    • உலகத்தமிழர் செய்திகள்
    • தமிழ்நாடு
    • திரைவிமர்சனம்
    • முதன்மைச்செய்திகள்
  • தோழமை இதழ்கள்
    • thamizhaga arasiyal
    • ஆதித்தமிழன்
    • உழைக்கும் மக்கள் தமிழகம்
    • கருஞ்சட்டைத்தமிழர்
    • சமூக நீதித் தமிழ்த் தேசம்
    • சிந்தனையாளன்
    • தலித் முரசு
    • தொடர்
    • பாசறை முரசு
    • பெரியார் முழக்கம்
    • மக்கள் ரிப்போர்ட்
  • நிகழ்வுகள்
  • பாக்கள்
  • பெரியார்
  • மின்னூல்கள்
You are here : Periyar Thalam [பெரியார் தளம்]
முதன்மைச்செய்திகள்
கார்பரேட் உலகில் தமிழினம் எதிர்கொள்ளும் சவால்கள் – இதயச்சந்திரன்

கார்பரேட் உலகில் தமிழினம் எதிர்கொள்ளும் சவால்கள் – இதயச்சந்திரன்

கடந்த 18 மாதங்களாக, ஐரோப்பிய ஒன்றிய ஈரோ வலயத்திலுள்ள 17 நாடுகளின் பொருளாதார நிலைமை வளர்ச்சிகுன்றி தேக்கமடைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் தாக்கம், உலகப்பொருளாதார நிதிக் கட்டமைப்பில் வெடிப்புக்களையும் பின்னடைவையும் உருவாக்குகிறது. நிதியியல் முதலாளித்துவ முறைமையும், ...

“ஈழம் எரிகிறது” நூலை தொகுத்த தமிழ்த் தேசிய போராளி பறம்பை அறிவன் மரணம்

“ஈழம் எரிகிறது” நூலை தொகுத்த தமிழ்த் தேசிய போராளி பறம்பை அறிவன் மரணம்

பரமக்குடியை சேர்ந்தவர் "பறம்பை அறிவன்". இவர் பெருஞ்சித்திரனாரின் "உலகத் தமிழர் முன்னேற்ற கழகத்தில்" வேகமாக பணியாற்றி வந்தவர். கடைசி காலம் வரை தமிழ் மொழி மீதும், தமிழ் இனம் மீதும் ஆழமான பற்றுடன் அமைதியாக ...

சுதந்திரத்தமிழீழம் கானல்நீரல்ல வரலாற்றில் பதியும் உண்மை; முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் வைகோ, கொளத்தூர் மணி, நெடுமாறன் உரை.

சுதந்திரத்தமிழீழம் கானல்நீரல்ல வரலாற்றில் பதியும் உண்மை; முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் வைகோ, கொளத்தூர் மணி, நெடுமாறன் உரை.

சிங்கள பயங்கரவாத அரசால் ஒன்றரை இலட்சம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதன் நான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சென்னை புரசைவாக்கம் டானா தெருவில் இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையேற்க ...

இந்துசமுத்திர பிராந்தியத்தில் மையச் சுழலச்சாக மாறும் மாலைதீவும் இலங்கையும் -இதயச்சந்திரன்

இந்துசமுத்திர பிராந்தியத்தில் மையச் சுழலச்சாக மாறும் மாலைதீவும் இலங்கையும் -இதயச்சந்திரன்

முள்ளிவாய்க்கால் பேரழிவு நிகழ்ந்து, நான்கு ஆண்டுகளை அண்மிக்கும் இம்மாதத்தில் , அந்த அழிவில் பங்காளிகளாக இருந்த வல்லரசாளர்கள் ,வேறொரு மோதல் களத்தினை இந்துசமுத்திரப்பிராந்தியத்தில் திறந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் நம்புகின்றனர். அந்தக் களம், கேரளாவின் திருவனந்தபுரத்திலிருந்து 200 ...

அரசுத் தொடக்கப் பள்ளிகளை ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்றும் விபரீத முடிவை உடனே கைவிட வேண்டும்! – தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை

அரசுத் தொடக்கப் பள்ளிகளை ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்றும் விபரீத முடிவை உடனே கைவிட வேண்டும்! – தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை

தமிழகச் சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு, தமிழ்வழிக் கல்விக்கு வேட்டு வைத்து, அன்னைத் தமிழ் மொழிக்கு பேராபத்தை ஏற்படுத்துவது ஆகும். வளர் தலைமுறை குறிப்பாக, பள்ளி மாணவர்கள் தமிழ்மொழியில் ...

ஒன்றுபட்ட இலங்கையில்தான் தமிழர்கள் வாழ விரும்புகிறார்களா?

-- தமிழ் ஓவியா .
ஒன்றுபட்ட இலங்கையில்தான் தமிழர்கள் வாழ விரும்புகிறார்களா?
21.5.13 சைவம் பேசும் ஓநாய்! ஓநாய் சைவம் பேசினாலும்கூட ஏற்றுக் கொள்ளலாம்; ராஜபக்சே தமிழர்களுக்காக ஆதரவு காட்டிப் பேசுவதை மட்டும் ஏற்றுக் கொள்ளவே முடியாது. விடுதலைப்புலிகளை போரில் வீழ்த்திய தாகக் கூறி நான்காம் ஆண்டு வெற்றித் திருநாள் கொழும்பில் கொண்டாடப்பட்டுள்ளது (18.5.2013). அந்த நிகழ்ச்சியில் அதிபர் ... மேலும்>>

கார்பரேட் உலகில் தமிழினம் எதிர்கொள்ளும் சவால்கள் – இதயச்சந்திரன்

-- இதயச்சந்திரன் .
கார்பரேட் உலகில் தமிழினம் எதிர்கொள்ளும் சவால்கள் – இதயச்சந்திரன்
கடந்த 18 மாதங்களாக, ஐரோப்பிய ஒன்றிய ஈரோ வலயத்திலுள்ள 17 நாடுகளின் பொருளாதார நிலைமை வளர்ச்சிகுன்றி தேக்கமடைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் தாக்கம், உலகப்பொருளாதார நிதிக் கட்டமைப்பில் வெடிப்புக்களையும் பின்னடைவையும் உருவாக்குகிறது. நிதியியல் முதலாளித்துவ முறைமையும், கட்டமைப்பு ரீதியாக ஆதிக்கம் செலுத்தும் கார்பரேட் ... மேலும்>>

கலைவாணர் போட்ட மந்திரம்!

-- தமிழ் ஓவியா .
கலைவாணர் போட்ட மந்திரம்!
21.5.13 எங்கள் வீட்டில் வயதான பாட்டி இருந்தார்கள். அவர் காலில் ஒரு நாள் தேள் கொட்டி விட்டது. வீட்டில் தம் நண்பர் களுடன் பேசிக் கொண்டிருந்த போது அப்பாவிடம் இதைச் சொன்னோம். அவர் உடனே, இவ்வளவு தானே நானே குணப்படுத்தி விடுகிறேன். செம்பு நிறைய ... மேலும்>>

“ஈழம் எரிகிறது” நூலை தொகுத்த தமிழ்த் தேசிய போராளி பறம்பை அறிவன் மரணம்

-- TSS MANI .
“ஈழம் எரிகிறது” நூலை தொகுத்த தமிழ்த் தேசிய போராளி பறம்பை அறிவன் மரணம்
பரமக்குடியை சேர்ந்தவர் "பறம்பை அறிவன்". இவர் பெருஞ்சித்திரனாரின் "உலகத் தமிழர் முன்னேற்ற கழகத்தில்" வேகமாக பணியாற்றி வந்தவர். கடைசி காலம் வரை தமிழ் மொழி மீதும், தமிழ் இனம் மீதும் ஆழமான பற்றுடன் அமைதியாக தனது பணிகளை செய்து வந்தவர். நேற்று ... மேலும்>>

பகுத்தறிவுப் பணிகளுக்கென்று மன்றங்கள் தேவை! -பெரியார்

-- தமிழ் ஓவியா .
பகுத்தறிவுப் பணிகளுக்கென்று மன்றங்கள் தேவை! -பெரியார்
19.5.13 சிந்தனையாளர் சங்கம் இப்போது தான் ஏற்படுகிறதென்றும், இதற்கு முன் இருந்தவை சிந்தனையற்ற மிருகங்களின் சங்கம் என்பதே பொருளாகும். உலகில் மனிதன் ஒருவனுக்குத் தான் சிந்தனா சக்தி உண்டு. மற்ற எந்த ஜீவனுக்கும் சிந்தனா சக்தி மாற்றிக் கொள்ளத் தெரியாது; மனிதன் ஒருவன் ... மேலும்>>

அ.இ.அ.தி.மு.க. ஆட்சி ஈராண்டு சாதனைகள்தான் என்ன… என்ன?

-- தமிழ் ஓவியா .
அ.இ.அ.தி.மு.க. ஆட்சி ஈராண்டு சாதனைகள்தான் என்ன… என்ன?
18.5.13 ஈராண்டு சாதனைகள்தான் என்ன... என்ன? அ.இ.அ.தி.மு.க. ஆட்சி இரண்டாண்டுகளைக் கடந்து வந்துள்ளது; ஏடுகளில் பக்கம் பக்கமாக விளம்பரங்கள் - சட்டப் பேரவையில் பாராட்டுக் குவியல்கள். இவற்றையெல்லாம் குறையாகச் சொல்ல முடியாது. எந்த ஆட்சியிலும் பொதுவாக இவையெல்லாம் நடக்கக் கூடியவைதான். வேண்டுமானால் திகட்டக் கூடியதாக இது இருக்கிறது ... மேலும்>>

சுதந்திரத்தமிழீழம் கானல்நீரல்ல வரலாற்றில் பதியும் உண்மை; முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் வைகோ, கொளத்தூர் மணி, நெடுமாறன் உரை.

-- பெரியார்தளம் .
சுதந்திரத்தமிழீழம் கானல்நீரல்ல வரலாற்றில் பதியும் உண்மை; முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் வைகோ, கொளத்தூர் மணி, நெடுமாறன் உரை.
சிங்கள பயங்கரவாத அரசால் ஒன்றரை இலட்சம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதன் நான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சென்னை புரசைவாக்கம் டானா தெருவில் இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையேற்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் விடுதலைக்கழகத் ... மேலும்>>

கிரீமிலேயர் தேவையா? மெத்தப் படித்த நிதி அமைச்சர் சிதம்பரம் உணர்வாரா?

-- தமிழ் ஓவியா .
கிரீமிலேயர் தேவையா? மெத்தப் படித்த நிதி அமைச்சர் சிதம்பரம் உணர்வாரா?
18.5.13 கிரீமிலேயர் தேவையா? இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்கப்படும் பொழுது பொருளாதார அளவுகோல் என்ற நிபந்தனையை (Creamy Layer) உச்சநீதிமன்றம் புதிதாகத் திணித்தது. (16.11.1992) இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எந்த இடத்திலும் காணப்படாத அளவுகோல் இது. சமூக ... மேலும்>>

பார்ப்பானைக் கொன்ற பாவம் – பிரம்மஹத்தி

-- தமிழ் ஓவியா .
பார்ப்பானைக் கொன்ற பாவம் – பிரம்மஹத்தி
மூட நம்பிக்கை வியாபாரத்தின் மோசடி பாரீர்! மூடநம்பிக்கைகளை பக்தியின் பெயரால் புகுத்தி மனிதர்களை முட்டாளாக் குவதில் நம் நாட்டு ஊடகங்களிடையே மகத்தான போட்டி. இதில் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் ஏடுகள் என்ற பேதம்கூட கிடையாது; முட்டாள்தனமும் அறியாமையும் சுரண்டு கின்ற மனப்போக்கும் எவருடைய தனி ... மேலும்>>

இந்துசமுத்திர பிராந்தியத்தில் மையச் சுழலச்சாக மாறும் மாலைதீவும் இலங்கையும் -இதயச்சந்திரன்

-- இதயச்சந்திரன் .
இந்துசமுத்திர பிராந்தியத்தில் மையச் சுழலச்சாக மாறும் மாலைதீவும் இலங்கையும் -இதயச்சந்திரன்
முள்ளிவாய்க்கால் பேரழிவு நிகழ்ந்து, நான்கு ஆண்டுகளை அண்மிக்கும் இம்மாதத்தில் , அந்த அழிவில் பங்காளிகளாக இருந்த வல்லரசாளர்கள் ,வேறொரு மோதல் களத்தினை இந்துசமுத்திரப்பிராந்தியத்தில் திறந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் நம்புகின்றனர். அந்தக் களம், கேரளாவின் திருவனந்தபுரத்திலிருந்து 200 மைல் தொலைவில் இருக்கும், 1191 தீவுக்கூட்டங்களை ... மேலும்>>

அரசுத் தொடக்கப் பள்ளிகளை ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்றும் விபரீத முடிவை உடனே கைவிட வேண்டும்! – தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை

-- மின்னல் முகமது அலி .
அரசுத் தொடக்கப் பள்ளிகளை ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்றும் விபரீத முடிவை உடனே கைவிட வேண்டும்! – தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை
தமிழகச் சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு, தமிழ்வழிக் கல்விக்கு வேட்டு வைத்து, அன்னைத் தமிழ் மொழிக்கு பேராபத்தை ஏற்படுத்துவது ஆகும். வளர் தலைமுறை குறிப்பாக, பள்ளி மாணவர்கள் தமிழ்மொழியில் பயில்வதைவிட்டு, ஆங்கில மொழியில் பயில்வதற்கு ஊக்குவிப்புத் ... மேலும்>>

கிருஸ்தவ, முஸ்லீம் மதத்திலும் குறைபாடுகள் உண்டு!இல்லை என்று மறுத்துக் கூற முடியுமா?

-- தமிழ் ஓவியா .
கிருஸ்தவ, முஸ்லீம் மதத்திலும் குறைபாடுகள் உண்டு!இல்லை என்று மறுத்துக் கூற முடியுமா?
12.5.13 மக்களைப் பிரிப்பதே மதம் ஏன் ஒரு குறிப்பிட்ட மதம், கடவுள், அரசாங்கம் இவைகளை நீங்கள் ஆதரிக்கக் கூடாது என்று உங்களிலே பலர் கேட்கலாம். இந்தப்படியான மதம், கடவுள், அரசாங்கம் முதலியவைகள் அவரவர்கள் கட்சிக்குப் பயன்படுகிறதே தவிர மக்களை ஒழுங்குபடுத்தி அவர்களை அறிவுள்ளவர்களாக்கி, மக்களுக் ... மேலும்>>

தீண்டாமை பற்றி பெரியார்

-- தமிழ் ஓவியா .
தீண்டாமை பற்றி பெரியார்
13.5.13 தீண்டாமை இந்தக் கிணற்றைத் திறந்து வைக்கும் வேலையை ஒரு பெருமை யெனக்கருதி நீங்கள் எனக்களித்திருந்தாலும் உண்மையில் எனக்கு அதைத் திறந்து வைக்கக் கொஞ்ச மும் மனமில்லை. அல்லாமலும் இதை ஒரு சிறுமையாகவே மதித்து மிகுந்த சங்கடத்துடனேயே இந்த வைபவத்தில் கலந்து கொள்ளுகிறேன். ஆதி திராவிடர்களுக் ... மேலும்>>

சேலம் வன்னியகுலக்ஷத்திரியர் மகாநாடு: உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்ளாதீர்கள்… – பெரியார்

-- பெரியார்தளம் .
சேலம் வன்னியகுலக்ஷத்திரியர் மகாநாடு: உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்ளாதீர்கள்… – பெரியார்
சகோதரர்களே! உங்கள் சமூகமானது தென்னிந்தியாவில் ஒரு பெரிய சமூகமாக இருக் கிறது. உங்கள் சமூகம் பொதுவாக நாட்டிற்கு பெரிதும் பிரயோஜனமுள்ள விவசாயத்தொழில் முதலிய வேலைகளைச் செய்யக் கூடியதாகவும் இருக் கிறது. உங்கள் சமூகத்தில் அனேக பெரியார்களும் இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட ஒரு பெரிய ... மேலும்>>

கடவுளின் பெயரால் ஏமாற்றலாமா? கடவுள் என்பதே அசல் ஏமாற்று வேலை தானே?

-- தமிழ் ஓவியா .
கடவுளின் பெயரால் ஏமாற்றலாமா? கடவுள் என்பதே அசல் ஏமாற்று வேலை தானே?
12.5.13 கடவுளின் பெயரால் ஏமாற்றலாமா? கடவுள் என்பதே அசல் ஏமாற்று வேலை தானே? கடவுளின் பெயரால் ஏமா(ற்)றலாமா? கடவுளின் பெயரில் ஏமாற்றலாமா? எனும் தலைப்பில் லலிதா ஜுவல்லரி என்ற நிறுவனம் முழுப் பக்க விளம்பரம் ஒன்றை ஏடுகளில் கொடுத்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகம் வருமாறு: கிராமுக்கு ரூ.52 ... மேலும்>>
  • Page 1 of 72
  • 1
  • 2
  • 3
  • …
  • 72
  • Next

காணொளி

சுதந்திரத்தமிழீழம் கானல்நீரல்ல வரலாற்றில் பதியும் உண்மை; முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் வைகோ, கொளத்தூர் மணி, நெடுமாறன் உரை.

சுதந்திரத்தமிழீழம் கானல்நீரல்ல வரலாற்றில் பதியும் உண்மை; முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் வைகோ, கொளத்தூர் மணி, நெடுமாறன் உரை.

[காணொளி] மூன்று தமிழர் தூக்கை உடனே அரசு ரத்து செய்ய வேண்டும்: வைகோ, கொளத்தூர் மணி, பழ.நெடுமாறன், தமிழருவி மணியன் உரை

[காணொளி] மூன்று தமிழர் தூக்கை உடனே அரசு ரத்து செய்ய வேண்டும்: வைகோ, கொளத்தூர் மணி, பழ.நெடுமாறன், தமிழருவி மணியன் உரை

[காணொளி] ஈழமண்ணில் எரியும் நெருப்பாய்… தமிழீழ பெண்கள் – இயக்கம் பாண்டிமாதேவி

[காணொளி] ஈழமண்ணில் எரியும் நெருப்பாய்… தமிழீழ பெண்கள் – இயக்கம் பாண்டிமாதேவி

[காணொளி] இன்னும் சிறிது காலத்திற்குள் ஐ.நாவின் முற்றத்தில் தமிழீழ கொடி பறக்கும்: பழ.நெடுமாறன்

[காணொளி] இன்னும் சிறிது காலத்திற்குள் ஐ.நாவின் முற்றத்தில் தமிழீழ கொடி பறக்கும்: பழ.நெடுமாறன்

சென்னையில் மனு சாஸ்திரத்தை எரித்த தோழர்கள் 98 பேர் கைது

சென்னையில் மனு சாஸ்திரத்தை எரித்த தோழர்கள் 98 பேர் கைது

ஆயிரம் போர்க்களங்களில் எம் தலைவனின் படையினர் சாதித்ததை எம் தலைவனின் இரண்டாவது மகனின் இரண்டு கண்கள்: வைகோ

ஆயிரம் போர்க்களங்களில் எம் தலைவனின் படையினர் சாதித்ததை எம் தலைவனின் இரண்டாவது மகனின் இரண்டு கண்கள்: வைகோ

[படங்கள் & காணொளி] ஈழத்தமிழர் மீது இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு தீர்வுக்கான சுதந்திர தமிழ் ஈழ பொதுவாக்கெடுப்பு: கொளத்தூர் மணி

[படங்கள் & காணொளி] ஈழத்தமிழர் மீது இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு தீர்வுக்கான சுதந்திர தமிழ் ஈழ பொதுவாக்கெடுப்பு: கொளத்தூர் மணி

தூத்துக்குடியில் மனு சாஸ்திரத்தை எரித்த திவிக தோழர்கள் 60 பேர் கைது

தூத்துக்குடியில் மனு சாஸ்திரத்தை எரித்த திவிக தோழர்கள் 60 பேர் கைது

[காணொளி] தமிழினத்தைக்காக்க தமிழீழம் அடைய திருநங்கைகள் நடத்திய பட்டினிப்போர்

[காணொளி] தமிழினத்தைக்காக்க தமிழீழம் அடைய திருநங்கைகள் நடத்திய பட்டினிப்போர்

உறவுகளுக்காக உறவுகள்

உறவுகளுக்காக உறவுகள்

அரசியல் கட்சி செய்திகள்

அரசுத் தொடக்கப் பள்ளிகளை ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்றும் விபரீத முடிவை உடனே கைவிட வேண்டும்! – தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை

அரசுத் தொடக்கப் பள்ளிகளை ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்றும் விபரீத முடிவை உடனே கைவிட வேண்டும்! – தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை

மருத்துவர் இராமதாசின் பொய் முகமும், வேலாயுதபுர சாதியத்தின் கோர முகமும்

மருத்துவர் இராமதாசின் பொய் முகமும், வேலாயுதபுர சாதியத்தின் கோர முகமும்

நிலத்தடி நீரை உறிஞ்சும் குளிர்பான நிறுவனத்தை மூட வேண்டும்! வைகோ அறிக்கை

நிலத்தடி நீரை உறிஞ்சும் குளிர்பான நிறுவனத்தை மூட வேண்டும்! வைகோ அறிக்கை

இலங்கைச் சிறைகளில் வாழும் கடல் தொழிலாளிகளை மீட்போம்: தொல்.திருமாவளவன் மே நாளில் அறைகூவல்

இலங்கைச் சிறைகளில் வாழும் கடல் தொழிலாளிகளை மீட்போம்: தொல்.திருமாவளவன் மே நாளில் அறைகூவல்

சமூக நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் காக்க இருகரம் கூப்பி வேண்டுகிறேன்: வைகோ அறிக்கை

சமூக நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் காக்க இருகரம் கூப்பி வேண்டுகிறேன்: வைகோ அறிக்கை

இதர அமைப்புகள்

ஒன்றுபட்ட இலங்கையில்தான் தமிழர்கள் வாழ விரும்புகிறார்களா?

ஒன்றுபட்ட இலங்கையில்தான் தமிழர்கள் வாழ விரும்புகிறார்களா?

கலைவாணர் போட்ட மந்திரம்!

கலைவாணர் போட்ட மந்திரம்!

அ.இ.அ.தி.மு.க. ஆட்சி ஈராண்டு சாதனைகள்தான் என்ன… என்ன?

அ.இ.அ.தி.மு.க. ஆட்சி ஈராண்டு சாதனைகள்தான் என்ன… என்ன?

கிரீமிலேயர் தேவையா? மெத்தப் படித்த நிதி அமைச்சர் சிதம்பரம் உணர்வாரா?

கிரீமிலேயர் தேவையா? மெத்தப் படித்த நிதி அமைச்சர் சிதம்பரம் உணர்வாரா?

பார்ப்பானைக் கொன்ற பாவம் – பிரம்மஹத்தி

பார்ப்பானைக் கொன்ற பாவம் – பிரம்மஹத்தி

  • Popular Posts
  • ஆனந்த விகடன்: பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? – தோழர் கொளத்தூர் மணி செவ்வி (4,015)
  • சிவராசன் எழுதிய நாட்குறிப்பில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் (2) (3,214)
  • யாருக்காக ராஜீவ் கொலை செய்யப்பட்டார்? விடை தெரியாத திடுக்கிடும் கேள்விகள்…. (2,369)
  • முல்லைப் பெரியாறு – ‘இந்து’ ராமின் பார்ப்பனத் திமிர் (1,869)
  • நாம் தமிழர் கட்சி – இந்திய ஒருமைப் பாட்டைக் காப்பாற்ற தொண்டர்களுக்கு அறைகூவல்! (1,583)
  • இவர்களுக்கா மரணதண்டனை….? [படங்கள்] (1,513)
  • ‘ஜெ.’ மாட்டிறைச்சி சாப்பிட்டார் என்பது பெருங்குற்றமா! ‘நக்கீரன்’ மீதான தாக்குதலை கண்டிக்கிறோம்: பெரியார் திராவிடர் கழகம் (1,499)
  • சீமான் பொய் கூறுகிறார்: ஆதாரத்துடன் தமிழக அரசியல் (09.06.2012) (1,442)
  • ஓட்டம் பிடித்தார், ம.பொ.சி. மலையாளிகளை துணிவுடன் எச்சரித்தவர் பெரியார் (1,414)
  • தடைகளைக் கடந்து குடி அரசு தொகுதிகள் (1,329)
  • உங்கள் தளத்தில் எம்மை இணைக்க
    பெரியார் தளத்துக்கு இணைப்பு குடுக்க மேலே உள்ள நிரலியை பயன்படுத்தவும்
  • தொடர்புக்கு
    periyarthalamweb@gmail.com My status
    பெரியார்தளம் நன்கொடை

    நம்மை மயக்கி ஏய்த்து, நம்மைப் பாழாக்கி, கொள்ளை கொள்ள நடக்கும் பத்திரிகைகள் ஏமாற்றத்தகுந்த மாதிரியாகத்தான் நடத்தப்படும். ஒருநாள் பூரா படிப்பதற்கும் விஷயமிருக்கலாம் ஆனால் அது பெரும்பாலும் என்ன விஷயம். நம்மைக் கழுத்தறுக்கும் விஷயமும், பொழுது போக்கு விஷயமுமாகத்தானே இருக்கும். ஆதலால் மானமுள்ள மக்கள் தமது சொந்தப் பெண்டை அன்னியன் குற்றம் சொல்லும்படியாகவும், கஞ்சிக்குத் திண்டாடும் படியாகவும் விடாமல், காப்பதை எப்படி தமது கடமையாய் நினைப்பார்களோ அதுபோல் திராவிடன் பத்திரிகையை ஆதரிப்பதோடு, கட்டின பெண்டைத் தெருவில் அலையவிட்டுத் தாசி வீடு காத்துத் திரிவதுபோல் திராவிடனை விட்டுப் பார்ப்பனப் பத்திரிகைகளைக் கட்டி அலைவதை மறந்து, நமது மானத்தைக் காப்பாற்ற உதவி செய்யவேண்டும் என்பதாகத் தாழ்மையோடு கேட்டுக் கொள்ளுகிறோம். இந்த மார்க்கம்தான் பாமர மக்களைக் காப்பாற்றவும், நமது மக்கள் எல்லோருக்கும் சுயமரியாதை ஏற்படவும் சரியான மார்க்கமாகும். -- தந்தைபெரியார் -"குடிஅரசு" தலையங்கம் - 30-01-1927

    விளம்பரங்கள்
    ads உங்களுக்கும் ஒரு இணையதளம் ஆரம்பியுங்கள்
  • பெரியார் பாடல்கள் 100

    Here is the Music Player. You need to installl flash player to show this cool thing!

  • தோழமை வலைத்திரட்டிகள்
    ads ads Tamil Blogs Traffic Ranking
    ads World Tamil Blog Aggregator

    அணு உலை அறிவோம் நூல் வெளியீடு(09.05.2013)

    World Tamil Blog Aggregator

    ஜாதித் தீ வீதி நாடகம்

    9-12-2012 அன்று தர்மபுரியில் ஜாதி மறுப்பு, தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் இனநலம் இசைக்குழுவின் வீதி நாடகம் நடைபெற்றது
  • Find us on YouTube

  • இணைய ஊடகங்கள்
    ads ads ads
    ads ads ads
    ads ads ads
    ads ads ads
    விளம்பரதாரர் இணைப்பு
  • Hot Topics
    • நாம் தமிழர் கட்சி - இந்திய ஒருமைப் பாட்டைக் காப்பாற்ற தொண்டர்களுக்கு அறைகூவல்!
      54 comments received
    • ‘ஜெ.’ மாட்டிறைச்சி சாப்பிட்டார் என்பது பெருங்குற்றமா! ‘நக்கீரன்’ மீதான தாக்குதலை கண்டிக்கிறோம்: பெரியார் திராவிடர் கழகம்
      7 comments received
    • பெரியார் திக கிருட்டிணகிரி அமைப்பாளர் தோழர் பழனிச்சாமி வெட்டிக்கொலை
      7 comments received
    • ‘திராவிட’ எதிர்ப்பாளர்களின் குழப்பம் - கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை
      6 comments received
    • யாருக்காக ராஜீவ் கொலை செய்யப்பட்டார்? விடை தெரியாத திடுக்கிடும் கேள்விகள்....
      5 comments received
  • May 2013
    M T W T F S S
    « Apr    
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031  
    • அரசுத் தொடக்கப் பள்ளிகளை ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்றும் விபரீத முடிவை உடனே கைவிட வேண்டும்! – தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை
    • மருத்துவர் இராமதாசின் பொய் முகமும், வேலாயுதபுர சாதியத்தின் கோர முகமும்
    • நிலத்தடி நீரை உறிஞ்சும் குளிர்பான நிறுவனத்தை மூட வேண்டும்! வைகோ அறிக்கை
    • RSSArchive
Copyright © 2013 Periyar Thalam [பெரியார் தளம்] All Rights Reserved
Hosted By GHD