முதன்மைச்செய்திகள்
சாதிவெறியர் பகுதியில் கருந்திணையின் காதலர் கலைவிழா
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் காதலர் கலைவிழா. தொடர்ந்து சாதி மறுப்புக் காதல் திருமணங்களை நடத்திவைத்துக் கொண்டிருந்ததால் கோபமடைந்த ஒட்டன் சத்திரம் பகுதி ஆதிக்கசாதியினர் பெரியார் திராவிடர் கழகத் தோழர்களைக் கடந்த டிசம்பர் மாதம் கடுமையாகத் ...
சிவராசன் எழுதிய நாட்குறிப்பில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் (2)
ராஜிவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடியவர் பெரியார் திராவிடர் கழகத்தின் மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி. அவர் இப்போது ராஜிவ் கொலை வழக்கில் முறையாக விசாரணை நடத்தப் பெறாமல், பல உண்மைகள் மூடி மறைக்கப்பட்டதை, வெளியே ...
காங்கிரஸ், இந்துமுன்னணி அமைப்புகளை வன்மையாகக்கண்டிக்கிறோம் – கொளத்தூர் மணி
கூடங்குளம் அணுஉலை தொடர்பாக நான்காம் கட்டப் பேச்சுவார்த்தை நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இன்று நடைபெறுவதாக இருந்தது. இந்தப் பேச்சுவார்த்தைக்கு விடுக்கப்பட்டிருந்த அழைப்பை ஏற்று அதில் கலந்து கொள்ளச் சென்ற போராட்டக்குழுவின் தலைவர் சுப.உதயக்குமார், ...
ராஜிவ் கொலை வழக்கு விசாரணையில் மறைக்கப்பட்ட உண்மைகள் (1) – வழக்கறிஞர் பெரியார் திக துரைசாமி அம்பலப்படுத்துகிறார்
ராஜிவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப் பட்டவர்களுக்காக வாதாடியவா பெரியார் திராவிடர் கழகத்தின் மூத்த வழக்கறிஞர் எ°.துரைசாமி. அவர் இப்போது ராஜிவ் கொலை வழக்கில் முறையாக விசாரணை நடத்தப் பெறாமல், பல உண்மைகள் மூடி மறைக்கப் ...
தோழர் கொளத்தூர் மணிக்கு ஒரு பெரியார் தொண்டரின் கடிதம் – நன்கொடை
பொன் இராமச்சந்திரன் என்ற பெரியார் பற்றாளர், பெரியார் திராவிடர் கழகத் தலைவருக்கு எழுதிய கடிதம் இது: பேரன்பிற்குரிய பெரியார் திராவிடர் கழகத் தலைவர் அவர்களுக்கு வணக்கம். தங்கள் கழகத்தின் பகுத்தறிவுப் பரப்புரை பணிகளைக் கண்டு பெரிதும் மகிழ்கிறேன். ...
![Periyar Thalam [பெரியார் தளம்]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2011/07/bn2.jpg)








![அணு உலை எதிர்ப்பு கையெழுத்து சேகரிப்பில் முகநூல் நண்பர்கள் [படங்கள்]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2011/11/anti_nuc_facebook_team-1-Copy-300x225.jpg)


![தோழர் கொளத்தூர் மணியால் தோழர் செங்கொடி படம் திறப்பு [படங்கள்]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2011/09/makkalmandram24092011_periyarthalam-6-150x150.jpg)






