கலைஞர் அவர்களே பாவம் செய்துவிட்டீர்களே நீங்காத பழியை தேடிக்கொண்டீர்களே: வைகோ
இந்திய அரசு சிறீலங்காவுக்கு ஆயுதங்களையும், ரேடார்களையும், இராணுவத்தளவாடங்களையும், இந்திய முப்படை இராணுவ அதிகாரிகளையும் அனுப்பியதை தடுக்க கலைஞர் கருணாநிதி தடுக்கவில்லையே, முத்துக்குமாரனின் தொடர்ந்து திமுக வினர் இருவர் தீக்குளித்த பொழுதுகூட கலைஞர் இரண்டு வரி இரங்கல் கூட தெரிவிக்கவில்லையே, கலைஞர் கருணாநிதி ... மேலும்>>
ஈழத்தில் நடைபெற்றது போர்க்குற்றமல்ல இனப்படுகொலையே என்பதை உலகமே ஏற்றுக்கொள்: கொளத்தூர் மணி
முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்கு மவுனம் செலுத்தும் நாள் அல்ல இது நம் மவுனத்தை நாம் கலைக்கும் நாளே இது. அங்கே நடைபெற்றது போர்க்குற்றமல்ல சிறீலங்கா அரசால் திட்டமிட்டு நடைபெற்ற இனப்படுகொலை என்பதை உலகுக்கு ஒங்கி உரத்துச்சொல்லுவோம், இந்திய அரசின் பதவிக்காக ஈழப்பிரச்சினையை ... மேலும்>>
வருங்கால தலைமுறைக்கு தமிழீழ விடுதலைப்போராட்டத்தை எடுத்துச்சொல்லும் தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்: பழ.நெடுமாறன்
தஞ்சையில் உருவாகிவரும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றமானது எதிர்கால தலைமுறையினருக்கு பல்லாண்டு காலம் தமிழீழ விடுதலைப்போராட்டத்தை அழியாமல் நினைவுப்படுத்திக்கொண்டிருக்கும் என்று சென்னையில் நேற்று நடைபெற்ற முள்ளிய்வாய்க்கால் 3ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் அய்யா பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
முழு உரையினை கீழ்க்காணும் காணொளியில் காணவும்:
... மேலும்>>
இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்று சொல்ல தமிழக அரசுக்கு ஏன் தயக்கம்..? இயக்குநர் புகழேந்தி தங்கராசு
தமிழகத்திலிருந்து 2000 கிமீ தூரத்தில் நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலை இடத்தினை புனித இடம் என்று சொல்லும் இந்திய அரசு, 20 கிமீ தொலைவேயுள்ள இலங்கையில் நடைபெற்ற படுகொலையினை இனப்படுகொலை என்று சொல்ல இந்திய மற்றும் தமிழக அரசுக்கு ஏன் தயக்கம், ... மேலும்>>
பேரெழுச்சியுடன் சென்னையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஏற்பாட்டில் இலங்கை அரசினால் 2009 மே 17,18 அன்று முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் உறவுகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று மாலை சென்னை வில்லிவாக்கத்தில் பேரெழுச்சியுடன் நடைபெற்றது,
இந்நிகழ்வில் அய்யா பழ.நெடுமாறன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ... மேலும்>>
ஐநா மேற்பார்வையில் ஈழத்தமிழர்களின் தாயக உரிமைக்கான பொதுவாக்கெடுப்பினை நடத்தக்கோரி ஒரு கோடி கையெழுத்து இயக்கம் [படங்கள் & காணொளி]
ஐநா மேற்பார்வையில் ஈழத்தமிழர்களின் தாயக உரிமைக்கான பொதுவாக்கெடுப்பினை நடத்தக்கோரி போர்க்குற்றம் - இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் சார்பில் 1 கோடி கையெழுத்து இயக்கத்தின் தொடக்க நிகழ்வு இன்று 16.05.2012 மாலை 6 மணியளவில் சென்னை மெரீனா கடற்கரையில் காந்தி சிலை அருகில் ... மேலும்>>
ஈழ விடுதலைக்கு வாக்கெடுப்பு கோரி ஒரு கோடி கையெழுத்து இயக்கம் [நேரலை ஒலிபரப்பு]
அய்.நா. மேற்பார்வையில் ஈழத்தமிழர்களின் தாயக உரிமைக்காக பொது வாக்கெடுப்பு நடத்தக்கோரி ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நாளை அறிவன் கிழமை மே 16 தாயக நேரப்படி மாலை 4 மணியளவில் சென்னை மெரீனா கடற்கரையில் தொடங்குகிறது.
நிகழ்வில் இந்திய பொதுவுடைமைக்கட்சியின் மூத்த தோழர் ... மேலும்>>
செங்கல்பட்டு, பூந்தமல்லி ஏதிலிகள் சிறப்பு முகாமை மூடக்கோரி ஆர்ப்பாட்டம் [ படங்கள் & காணொளி ]
செங்கல்பட்டு, பூந்தமல்லி ஏதிலிகள் சிறப்பு முகாமை மூடக்கோரி சென்னை நினைவக அரங்கம் அருகில் வழக்குரைஞர் புகழேந்தி தலைமையில் இன்று மாலை 6 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இவ் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அய்யா பழ.நெடுமாறன், மறுமலர்ச்சி திமுக துணைப்பொதுச்செயலாளர் தோழர் மல்லை சத்யா, விடுதலைச்சிறுத்தைகள் ... மேலும்>>
தமிழீழத்தில் மீண்டும் ஆயுதம் ஏந்த வேண்டுமா வேண்டாமா என்பதை உலகநாடுகளே தீர்மானிக்க வேண்டும்: வைகோ
சென்னையில் இன்று மாலை சர்.பிடி. தியாகராயர் அரங்கில் நடைபெற்ற பழ.நெடுமாறன் அவர்கள் எழுதிய "பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்" நூல் வெளியீட்டு விழாவில் வைகோ ஆற்றிய உரையில் மேற்படி தெரிவித்துள்ளார்.
உலக நாடுகள் தமிழீழத்தை ஆதரித்து பொது வாக்கெடுப்பு எடுக்க முன்வர வேண்டும், ... மேலும்>>
ஈழத்தில் ராஜீவ் நிகழ்த்திய போர்க் குற்றங்கள் (9)
இலண்டனைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ‘ஆம்னஸ்டி இன்டர் நேஷனல்’ என்ற சர்வதேச மனித உரிமை அமைப்பு, இலங்கையில் தமிழ் பகுதிக்கு ராஜீவ் காந்தி, ‘இந்திய அமைதிப் படை’ என்ற பெயரில் அனுப்பி வைத்த ராணுவம் நடத்திய அத்துமீறல்கள், போர்க் குற்றங்களை ... மேலும்>>
![Periyar Thalam [பெரியார் தளம்]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2011/07/bn2.jpg)





![ஐநா மேற்பார்வையில் ஈழத்தமிழர்களின் தாயக உரிமைக்கான பொதுவாக்கெடுப்பினை நடத்தக்கோரி ஒரு கோடி கையெழுத்து இயக்கம் [படங்கள் & காணொளி]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2012/05/16052012-6.jpg)
![ஈழ விடுதலைக்கு வாக்கெடுப்பு கோரி ஒரு கோடி கையெழுத்து இயக்கம் [நேரலை ஒலிபரப்பு]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2012/05/16052012_yawcag.jpg)
![செங்கல்பட்டு, பூந்தமல்லி ஏதிலிகள் சிறப்பு முகாமை மூடக்கோரி ஆர்ப்பாட்டம் [ படங்கள் & காணொளி ]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2012/04/chennai_26042012_periyarthalam-7-Copy.jpg)







