வலிகளுடன் தொடரும் இருபத்தி நான்காவது தீபாவளித் திருநாள் – அபிஷேகா
அமைதிப்படை என்னும் பெயரோடு தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவம் நடாத்திய கோரத்தாண்டவங்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கதொன்று, யாழ் போதனா வைத்தியசாலை வளாகத்தில் நிகழ்ந்த படுகொலைகள். இந்தியப்படையின் துப்பாக்கிச் சூட்டில், வைத்தியசாலையில் கடமையாற்றிக் கொண்டிருந்த மூன்று வைத்தியர்கள், இரண்டு தாதிமார்கள், மேற்பார்வையாளர், ... மேலும்>>
2 ஆம் லெப் மாலதியின் வீரவணக்க நாள்
பெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதி “..பெண் அடிமைத்தனத்தின் விலங்குகளை உடைத்தெறியாத எந்த ஒரு நாடும், எந்த ஒரு சமூகமும், முழுமையான சமூக விடுதலையைப் பெற்றதாக கூறமுடியாது…”
-தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்-
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் விழுதுகளுள் ஒன்றாக ... மேலும்>>
![Periyar Thalam [பெரியார் தளம்]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2011/07/bn2.jpg)








