முதுகுளத்தூர் கலவரம் (1957) முதல் பரமக்குடி படுகொலை (2011) வரை… – தமிழர் பாதுகாப்பு இயக்கம்
1957 – அக்காலகட்டத்திலும் ஆதிக்க சாதியினர் தாழ்த்தப்பட்டோர் மீது வன்முறைத் தாக்குதல் நடத்துவது என்பது ஒரு பொதுப் போக்காகும். அப்போது, நாடாளுமன்றத் தேர்தலில் நின்று முத்துராமலிங்கம்(தேவர்) வெற்றி பெற்றார். ஒரே நபர் இரு பதவி வகிக்க முடியாது என்ற காரணத்தினால் அவர் ... மேலும்>>
மாய்ந்து போகட்டும் மரண தண்டனை! – இரா.சிவக்குமார்
தண்டனைகள் என்பது குற்றவாளி என்று கருதப்படுவோர், தங்களது தவறுகளை உணர்ந்து திருத்திக் கொள்வதற்கே அன்றி, ஒரு போதும் பழி வாங்குவதற்கல்ல. நாகரிகம் மிக்க சமூகத்தைக் கட்டமைக்க முயலும் சீர்திருத்தவாதிகள் இதனையே விரும்புவர். மனிதன் காட்டுமிராண்டியாய் வாழ்ந்த காலத்தில் கொலைக்குக் கொலை, கைக்குக் ... மேலும்>>
அணு உலையில் தலையை விட்ட இந்திய பிரதமர் – தோழர் TSS.மணி
அணு உலைகள் மின்சாரம் தரும் என்று நாட்டு மக்களை ஏமாற்றி விட்டு, அமெரிக்காவுடன் ஒரு அணு சக்தி ஒப்பந்தத்தை பொட்டுக் கொண்ட நமது பிரதமர், இப்போது கூடங்குளம் மக்கள் போராட்டம், ஜைதாபுரில் வர இருக்கும் அணு உலைகளை தயார் செய்யும் பிரான்ஸ் ... மேலும்>>
ஜப்பான் அணு உலை விபத்து – பாடம் கற்க மறுக்கும் இந்தியா: சேது ராமலிங்கம்
ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கமும் சுனாமியும் அதனைத் தொடர்ந்த அணுஉலை விபத்தும் உலகம் முழுவதும் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன. புகுசீமா அணு உலை விபத்து 20 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கடுமையான கதிர்வீச்சுக்கு உட்பட்ட பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. புகுசீமா அணு உலை விபத்து ... மேலும்>>
ஐரோம் சர்மிளாவின் அறமே கூற்றாகுமா? – டோலா மித்ரா (தமிழில் வெண்மணி அரிநரன்)
“அவள் இப்போது எனது மகள் மட்டுமல்ல, இந்த தேசத்தின் மகளும் கூட.” இது நாடு மறந்து போன அறப்போராட்டம்- அவருடைய பத்தாண்டு கால மன உறுதியின் சோதனை ஏறத்தாழ நாட்டின் மனசாட்சியிலிருந்து அழிக்கப்பட்டு விட்டிருந்தது. ஐரோம் சர்மிளாவின் கதையை மக்கள் நினைவுக்குக் ... மேலும்>>
தோழர் செங்கொடியின் தியாகத்தை நினைப்போம்! மூன்று தமிழர் உயிர் காப்போம்! – தமிழ்நாடு மக்கள் பேராயம்
பொதுமக்களே! கயிறு வாங்கி மேடை போட்டு நாள் குறித்து உலகிற்கே அறிவித்துத் தமிழர்களைப் பச்சை படுகொலை செய்ய முயற்சி செய்கிறது இந்திய அரசு. ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்து, கொடூரமாக சித்திரவதை செய்து உளவுத்துறையினரே எழுதிக் கொண்ட ஒன்றை இம்மூவரின் ... மேலும்>>
“பெயரிடாத நட்சத்திரங்கள்” போர்ப் பாடல்கள் – ஈழத் தமிழச்சிகளின் வீர வாழ்க்கை: ஜெயப்பிரகாஷ்
ஊடறு, விடியலின் வெளியீடாக வந்த “பெயரிடாத நட்சத்திரங்கள்” (2011) எனும் கவிதைத் தொகுப்பில் 26 ஈழப்பெண் போராளிகளின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. கவிஞர் நகுலா எழுதிய “பெயரிடாத நட்சத்திரங்கள்” எனும் கவிதையின் தலைப்பே இத்தொகுப்பிற்கும் வைக்கப்பட்டுள்ளது. கவித்துவம் நிரம்பிய இத்தொகுப்பு வாசிப்பாளனுக்கு ஈழப்பெண் ... மேலும்>>
பல்டியா? படிப்பினையா? “ஜெ” கற்றது எதை? – டி.எஸ்.எஸ்.மணி
கூடங்குளம் அணு உலை "பாதுகாப்பாக" இருக்கிறது என்ற "ஞானோதயத்தை" சென்ற வாரம் "பதிமூன்றாம்" நாள் அறிவித்த "ஜெயலலிதா" , அதனால் "மீனவ மக்கள்" ஒழுங்காக "வீட்டிற்கு போங்கள்" என்று அறிவுறுத்திய "ஜெயலலிதா" இன்று " வட்டார மக்களின் பாதுகாப்பின்மையை" மத்திய அரசும், ... மேலும்>>
ஐந்து முனை சாலையும்… அப்பாவி தலித் மக்களும்: தினைக்குளம் கா.ரமேஷ்
ஏழு தலித் உயிர்களைப் பலி வாங்கிய பரமக்குடி கலவரமும் ஐந்து முனை சாலையும் இன்று அமைதியாக இருக்கிறது. அதன் கோரமுகம் இப்போதைக்கு மறைக்கப்பட்டு மணல்புழுதி மேடுகளாய் கிடக்கிறது. ஏன் இந்த கலவரம்? இதைக் கலவரம் என சொல்ல என் மனம் ஒப்பவில்லை, ... மேலும்>>
பரமக்குடி துப்பாக்கி சூடு – தொடரும் தலித் இனப்படுகொலைகள்: ஆர்.ஆர்.சீனிவாசன்
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனை நிறுத்தப் போராடுதல், கூடங்குளம் அணுமின்நிலையத்தை எதிர்த்துப் போராடுதல் இவை இரண்டையும் விட இக்காலகட்டத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது, பரமக்குடி கலவரத்திற்கு நாம் எல்லோரும் பொறுப்பேற்பதும், இக்கலவரத்தில் கொல்லப்பட்ட உயிர்களுக்காக நாம் என்னவிதமான நிலைப்பாட்டினை ... மேலும்>>
![Periyar Thalam [பெரியார் தளம்]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2011/07/bn2.jpg)















