தலைவன் என்பவன் யார்?
நான் யாரையும் எந்தக் காரியத்தையும் பொறுப்பு ஏற்றுக் கொண்டவர்கள் இடம் விட்டுவிடுவது வழக்கம். பொறுப்பு ஏற்காமல் அதிகாரம் செய்பவர்களை அலட்சியமாய் விட்டுவிடுவதும் வழக்கம். நம் இயக்கங்கள் தொண்டாற்றித் தொல்லை ஏற்றுக்கொண்டு அவதிப்பட வேண்டிய இயக்கமாகும். இதில் வெறும் அதிகாரக்காரருக்கு இடம் கொடுத்தால் ... மேலும்>>
திராவிடர் என்பது – ஏன்?
09.07.1945 ஈரோடு மகாஜன ஹைஸ்கூலில் சரஸ்வதி ஹாலில் திராவிட மாணவர் கழகத்தில் பெரியார் ஈ.வெ.இராமசாமி ஆற்றிய சொற்பொழிவு - "குடிஅரசு" - சொற்பொழிவு - 14.07.1945
தலைவர் அவர்களே! மாணவர்களே!
இவ்வூர் திராவிடர் கழகத்தின் சார்பாக நான் பேச வேண்டுமென்று சில மாணவர்களால் விரும்பப்பட்டேன்; ... மேலும்>>
ஜாதி ஒழிக்கப்பட வேண்டுமானால் செய்யப்பட வேண்டிய வேலை என்ன?
இந்த நாட்டில் இன்று இரண்டே ஜாதிகள் சாஸ்திரத்தில் கூட்டத்தில் இருந்து வருகின்றன. அவை: 1. "பிராமண" ஜாதி;, 2. "சூத்திர" ஜாதி. அதாவது மேல் ஜாதி; கீழ்ஜாதி; மற்றும் நாட்டு மக்களில் ஜாதிகள் என்று சொல்லப்படுபவைகள் எல்லாம் அந்த இரு ஜாதிகளின் ... மேலும்>>
வள்ளுவரை மறைத்த இனமே புத்தரை ஒழித்தது! – பெரியார்
சமுதாயத்தில் நம் மக்கள் சூத்திரர்கள் என்றும், பஞ்சமர்கள் என்றும் ஆக்கப்பட்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே அதே நிலையில் இழி ஜாதி மக்களாகவே இருந்து வருகிறோம். இழி ஜாதி மக்கள் என்று இருப்பதால்தான் நம் மக்களே தொழிலாளர்களாகவும், கூலி வேலை செய்பவர்களாகவும், உடல் உழைப்புக் ... மேலும்>>
மறக்கமுடியாத பார்ப்பனக் கொடுமைகள்! – பெரியார்
தேச விடுதலை விஷயத்தில் பார்ப்பனரல்லாதார் (திராவிடர்) பொது நன்மையை உத்தேசித்து அநேக பார்ப்பனர்களுடைய கொடுமைகளையும், சூழ்ச்சிகளையும் கூட்டாக்காமல், கபடமற்றுப் பார்ப்பனர்களுடன் ஒத்துழைத்து வந்திருந்தாலும், அவர்களுடைய உழைப்பை யெல்லாம், அவர்கள் தங்கள் வகுப்புச் சுயநலத்திற்கென்று அனுபவித்துக் கொள்வதல்லாமல், உழைக்கின்ற பார்ப் பனரல்லாதாருக்கு (திராவிடருக்கு) ... மேலும்>>
கடவுளுக்குப் பயந்து தப்புச் செய்யாமல் இருக்கிறார்களா?
என்னிடம் சில பேர் வந்து உபதேசம் பண்ணுவார்கள். "ஏதோ கடவுளுக்குப் பயந்துதான் கொஞ்சம் பேராவது தப்புத் தண்டா பண்ணாமல் இருக்கிறார்கள். நீ அந்தக் கடவுள் பயந்தையும் போக்கிவிட்டால் நாட்டிலே அப்புறம் எவனும் எந்த அக்கிரமத்தையும் செய்யத் தயங்கமாட்டான்களே" என்று சொல்லுவார்கள். அவர்களுக்கு ... மேலும்>>
இதுவா வீரம்? இதுவா வீர மொழி?
நமது நாட்டுப்பத்திரிகைகளில் ஒன்றுகூடத் தவறாமல் அதாவது பிராமணப்பத்திரிகைகள், பிராமணரல்லாத பத்திரிகைகள், மகமதியப் பத்திரிகைகள் ஆகிய அனைத்தும் சுயராஜ்யக் கட்சியினர் சட்டசபைகளை விட்டு வெளியேறினதை மெச்சியும், ஆதரித்தும் வெளியேறினதற்கு பண்டிதநேரு சொல்லிய காரணங்களை “பண்டிதரின் வீர மொழிகள்” என மகுடமிட்டும் பிரசுரிக்கின்றன. பிராமணப்பத்திரிகைகளைப் ... மேலும்>>
பார்ப்பனர்களை அவமரியாதையாக நடத்துகிறார்களா?
அய்யோ பாவம் பிராமணர்களை இதரர்கள் அவமரியாதையாகப் பேசுகிறார்களாம்!
சேலத்தில் 16.01.1945இல் பிரபல பார்ப்பனர்கள் ஒன்றுகூடி தமிழ்நாட்டில் சமீபகாலமாய்ப் பிராமணர் களை பிராமணரல்லாதார்கள் அவமரியாதையாகத் தாக்கிப் பேசுகிறார்கள், அகவுரவமாக நடத்துகிறார்கள், பிராமணர்களைத் தூஷிக்கும் முறையில் மேடைகளில் நாடகங்களும், கதைகளும் நடக்கின்றன, பள்ளிக் கூடங்களிலும் பிள்ளைகள் ... மேலும்>>
இந்து மதத்திற்கு சரித்திர சம்பந்தப்பட்ட ஆதாரம் கிடையாது!
மதம் என்பதற்கு என்ன அடிப்படைத் தத்துவமென்று பார்க்கும்போது யாரோ ஒருவர் கூறியதை, அது புத்திக்கு ஏற்றதா? இல்லையா? என்று சிந்திக்காமல் அவரிடம் இருக்கும் பக்தியைக் கொண்டு நம்பிவிட வேண்டும் என்பது தான். இதன்றி, கூறியதை ஆராய்ந்து, ஏன்? எப்படி? என்ன? எதற்காக? ... மேலும்>>
பிராமணர்களுக்கு ஒரு கை ஒடிந்தது மந்திரிகளுக்கு ஒரு உபத்திரவம் ஒழிந்தது
சென்னை சட்டசபையில் கொழுத்த சம்பளம் பெறும் மந்திரிகளை பொறாமைக்கொண்டு வேண்டுமென்றே உபத்திரவப்படுத்த நமது பிராமணர்களுக்கு ஸ்ரீமான்கள் ஊ.ராமலிங்க ரெட்டியார் அவர்களும் ஹ.ராமலிங்க செட்டியார் அவர்களும் வலக்கை இடக்கை போல் கொஞ்சக்காலமாய் இருந்து வருகிறார்கள். இதில் ஸ்ரீமான் ரெட்டியாருக்கு மாதம் 2000 ரூபாய் ... மேலும்>>
![Periyar Thalam [பெரியார் தளம்]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2011/07/bn2.jpg)













