கலைஞர் அவர்களே பாவம் செய்துவிட்டீர்களே நீங்காத பழியை தேடிக்கொண்டீர்களே: வைகோ
இந்திய அரசு சிறீலங்காவுக்கு ஆயுதங்களையும், ரேடார்களையும், இராணுவத்தளவாடங்களையும், இந்திய முப்படை இராணுவ அதிகாரிகளையும் அனுப்பியதை தடுக்க கலைஞர் கருணாநிதி தடுக்கவில்லையே, முத்துக்குமாரனின் தொடர்ந்து திமுக வினர் இருவர் தீக்குளித்த பொழுதுகூட கலைஞர் இரண்டு வரி இரங்கல் கூட தெரிவிக்கவில்லையே, கலைஞர் கருணாநிதி ... மேலும்>>
ஈழத்தில் நடைபெற்றது போர்க்குற்றமல்ல இனப்படுகொலையே என்பதை உலகமே ஏற்றுக்கொள்: கொளத்தூர் மணி
முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்கு மவுனம் செலுத்தும் நாள் அல்ல இது நம் மவுனத்தை நாம் கலைக்கும் நாளே இது. அங்கே நடைபெற்றது போர்க்குற்றமல்ல சிறீலங்கா அரசால் திட்டமிட்டு நடைபெற்ற இனப்படுகொலை என்பதை உலகுக்கு ஒங்கி உரத்துச்சொல்லுவோம், இந்திய அரசின் பதவிக்காக ஈழப்பிரச்சினையை ... மேலும்>>
பேரெழுச்சியுடன் சென்னையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஏற்பாட்டில் இலங்கை அரசினால் 2009 மே 17,18 அன்று முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் உறவுகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று மாலை சென்னை வில்லிவாக்கத்தில் பேரெழுச்சியுடன் நடைபெற்றது,
இந்நிகழ்வில் அய்யா பழ.நெடுமாறன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ... மேலும்>>
ஐநா மேற்பார்வையில் ஈழத்தமிழர்களின் தாயக உரிமைக்கான பொதுவாக்கெடுப்பினை நடத்தக்கோரி ஒரு கோடி கையெழுத்து இயக்கம் [படங்கள் & காணொளி]
ஐநா மேற்பார்வையில் ஈழத்தமிழர்களின் தாயக உரிமைக்கான பொதுவாக்கெடுப்பினை நடத்தக்கோரி போர்க்குற்றம் - இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் சார்பில் 1 கோடி கையெழுத்து இயக்கத்தின் தொடக்க நிகழ்வு இன்று 16.05.2012 மாலை 6 மணியளவில் சென்னை மெரீனா கடற்கரையில் காந்தி சிலை அருகில் ... மேலும்>>
ஈழ விடுதலைக்கு வாக்கெடுப்பு கோரி ஒரு கோடி கையெழுத்து இயக்கம் [நேரலை ஒலிபரப்பு]
அய்.நா. மேற்பார்வையில் ஈழத்தமிழர்களின் தாயக உரிமைக்காக பொது வாக்கெடுப்பு நடத்தக்கோரி ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நாளை அறிவன் கிழமை மே 16 தாயக நேரப்படி மாலை 4 மணியளவில் சென்னை மெரீனா கடற்கரையில் தொடங்குகிறது.
நிகழ்வில் இந்திய பொதுவுடைமைக்கட்சியின் மூத்த தோழர் ... மேலும்>>
அயோத்தியிலிருந்து ராமன் தெற்கே வந்தது ஏன்? வரலாற்றை சுட்டிக்காட்டி கொளத்தூர் மணி உரை
பெரியார் இராமாயண எதிர்ப்புப் பிரச்சாரம் தொடர்ந்து செய்தார். எம்.ஆர்.இராதா நாடகத்தின் வழியாக இராமாயண எதிர்ப்பு செய்யும்போது, பெரிய கலவரம் ஏற்படுகிறது. அப்போது காங்கிரஸ் காரர்கள் தான் எதிர்த்தார்கள். ஒரு அவதாரத்தை போட்டதற்கே இவ்வளவு கூச்சலிடுகிறார்களே, பத்து அவதாரத்தையும் காட்டியாக வேண்டும் என்று ... மேலும்>>
காடுவெட்டி குருவின் பேச்சு: மருத்துவர் ராமதாசு ஏற்கிறாரா?
மாமல்லபுரத்தில் வன்னியர் சங்கம் நடத்திய சித்திரைப் பவுர்ணமி நாள் விழாவில் பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி குரு, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாசு முன்னிலையில், “வன்னிய சாதிப் பெண்களை எவராது கலப்பு திருமணம் செய்தா தொலைச்சுப்புடுவேன்” என்று மிரட்டியுள்ளார்.
ஒரு பாதிக்கப்பட்ட சமூகம் ... மேலும்>>
லண்டனில் தடையை தகர்த்து உரிமை முழக்கமிட்டவர் டாக்டர் நாயர்
1918 ‘தேசிய’ பார்ப்பனக் காங்கிரஸ்வாதிகள், அவர்களின் கையாளாகப் பயன்பட்ட அன்னி பெசண்டின் ஹோம் ரூல் இயக்கத்தின் யோக்கியதை, ஆகியவற்றை நீதிக்கட்சித் தலைவர்கள் அவ்வப் போது தோலுரித்துக் காட்டி வந்ததோடு பார்ப்பனரல்லாதார் இன எழுச்சியை தூண்டியும் வந்தனர்.
நாயரின் எழுத்துகள் அன்னிபெசன்ட் அம்மையாருக்கு குலை ... மேலும்>>
பதவி உயர்வில் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி சட்டத் திருத்தம் வருகிறது
தாழ்த்தப்பட்டோர் பழங்குடிப் பிரிவினருக்கு அரசுப் பதவிகளில் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கிடும் மாயாவதி ஆட்சியின் ஆணையை உ.பி. உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. இந்த பதவி உயர்வை உறுதி செய்யும் வகையில் அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் அனைத்துக் கட்சியினரும் ... மேலும்>>
‘மனுதர்ம’ப் பிடிக்குள் 1,18,674 தோழர்கள்
‘மனுதர்மம்’ - ‘பிராமணர்களுக்கு’ உரிய தொழிலாக, ‘வேதம் கற்றல், வேதம் கற்பித்தல், யாகம் நடத்துதல், யாகம் நடத்த உதவுதல் பணக்காரர்களாக இருந்தால் பிச்சை கொடுத்தல், ஏழையாக இருந்தால் பிச்சை எடுத்தல்’ என்று கூறுகிறது.
(அத் 1 - ஸ்லோகம் 88)
ஷத்திரியனுக்கு ‘மக்களைக் காத்தல், ... மேலும்>>
![Periyar Thalam [பெரியார் தளம்]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2011/07/bn2.jpg)



![ஐநா மேற்பார்வையில் ஈழத்தமிழர்களின் தாயக உரிமைக்கான பொதுவாக்கெடுப்பினை நடத்தக்கோரி ஒரு கோடி கையெழுத்து இயக்கம் [படங்கள் & காணொளி]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2012/05/16052012-6.jpg)
![ஈழ விடுதலைக்கு வாக்கெடுப்பு கோரி ஒரு கோடி கையெழுத்து இயக்கம் [நேரலை ஒலிபரப்பு]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2012/05/16052012_yawcag.jpg)










