திரை விமர்சனம் – சோதிடத்தைச் சொல்லியடிக்கும் ‘வெங்காயம்’ – இரா.உமா
'இத்திரைப்படத்தில் வரும் சம்பவங்கள் கற்பனையல்ல, உண்மைச் சம்பவங்களே' என்ற உறுதிமொழியுடன் தொடங்குகிறது ' வெங்காயம் ' திரைப்படம். அதற்கேற்ப உண்மைகளை உள்ளபடியே போட்டு உடைத்திருக்கிறார் இயக்குநர் சங்ககிரி ராச்குமார். புராணம், இதிகாசம், கடவுள், சொர்க்கம், நரகம், சோதிடம், ராசிபலன், மூடநம்பிக்கை போன்ற ... மேலும்>>
பேரறிவாளன், முருகன், சாந்தன் உயிர் காப்போம்! குடியரசுத் தலைவருக்குக் குவியட்டும் தந்திகள் – சுப.வீரபாண்டியன்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில், தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருந்த கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு விட்டன என்று செய்திகள் வெளியாகி உள்ளன. உலகெங்கும் உள்ள தமிழர்களின் நெஞ்சங்களில் நெருப்பை அள்ளிக் கொட்டுவதாக இது அமைந்துள்ளது.
பேரறிவாளன் ... மேலும்>>
பார்ப்பனர்களின் பொற்காலம்
இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் ஒரு குழந்தைக்கு ஜெயலலிதா என்று பெயர் சூட்டும் காட்சியும், துக்ளக் சோவிடமும், அவர் துணைவியாரிடமும் ஜெயலலிதா ஆசீர்வாதம் பெறும் காட்சியும் அருகில் உள்ளன. என்ன செய்வது, இது பார்ப்பனர்களின் பொற்காலம்!
... மேலும்>>
இந்திய அரசே எச்சரிக்கை! – இளையசுப்பு
ஈழச் சிக்கலில் இந்திய அரசு நடந்து கொள்ளும் விதம் மேலும் மேலும் தமிழர் நெஞ்சங்களைக் காயப்படுத்திக் கொண்டே இருக்கிறது. அண்மையில் நடைபெற்ற இரண்டு நிகழ்வுகள் நம் வேதனையை மிகுதிப்படுத்தி உள்ளன.
நம் தமிழ் உறவுகளைக் கொன்றுகுவித்த ஈரம் கூட அந்த மண்ணில் இருந்தும், ... மேலும்>>
ஆகஸ்ட் போராட்டம் – தேச பக்தர்களும் தேசத் துரோகிகளும் – சுப.வீரபாண்டியன்
இது ஆகஸ்ட் மாதம். 1947ஆம் ஆண்டு, பிரித்தானியரிடமிருந்து இந்தியா விடுதலை பெற்ற மாதம். விடுதலைக்கு முந்திய சில ஆண்டுகளின் போது, காங்கிரஸ் இயக்கம், பொதுவுடைமை இயக்கம், திராவிட இயக்கம் ஆகியன எப்படி நடந்து கொண்டன என்பதை ஒப்பிட்டுப் பார்த்தால், எந்த இயக்கத்தின் ... மேலும்>>
பெல்லாரிச் சிறையில் கல்லுடைத்த பெரியார் – சுப.வீரபாண்டியன்
பெரியாரை ஒரு கன்னடர் என்று இப்போதும் வாய் கூசாமல் சொல்லும் மனிதர்கள் சிலர் இருக்கவே செய்கின்றனர். அவர் கர்நாடகத்திற்குச் சென்றதெல்லாம் பெல்லாரிச் சிறையில் கல்லுடைப்பதற்காகத் தான். பள்ளிக் கூடங்களில் இந்திப் பாடம் திணிக்கப்படுவதை எதிர்த்து, தமிழுக்காகப் போராடி அவர் சிறை சென்றார். ... மேலும்>>
![Periyar Thalam [பெரியார் தளம்]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2011/07/bn2.jpg)












