ஈழம் – மூன்று அடிப்படைகள்: செங்காட்டான்
ஈழக் காற்று தமிழகத்தில் மீண்டும் வலுவாக வீசத் தொடங்கியுள்ளது. சட்டப் பேரவைத் தீர்மானம் இதற்கோர் அறிகுறியே. நாடாளுமன்றத்திலும் சிக்கல் எழுப்பச் சில கட்சிகள் முனைந்துள்ளன. சி.பி.எம் கட்சி கூட ‘இலங்கைத் தமிழர்’களுக்காக மாநாடு நடத்தியுள்ளது. வரட்டும், எல்லாரும் வரட்டும்: தரட்டும், ஆதரவு ... மேலும்>>
எங்களை அழித்தது இந்தியா: தீபச்செல்வன்
தீபச்செல்வன் - ஈழத்தில் வடக்கில் கிளிநொச்சியில் பிறந்தவர். பல்வேறு பிரதேசங்களில் அகதியாய் இடம் பெயர்ந்து வாழ்ந்தவர். பிறந்த நாளிலிருந்து இடம்பெயர்ந்து... பல்வேறு பாடசாலைகளில் படித்தவர். கிளிநொச்சி மத்திய கல்லூரியில் உயர்கல்வி பயின்றவர். தமிழ் விசேடப் பட்டப் படிப்பைப் படித்து விட்டு ஒன்றரை ... மேலும்>>
நா.க.த.அ. – நிகரனின் புரிதல்: செங்காட்டான்
“இலங்கை அரசின் போர்க் குற்றங்களை விசாரிக்க ஆணையம் அமைக்கக் கோரி ஐ.நா பொதுச் செயலாளருக்கு அளிக்கும் விண்ணப்பத்தில் நாடுகடந்த தமிழீழ அரசு தமிழ்நாட்டில் கையொப்பம் வாங்குகிறது. த.தே.பொ.க அக்கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட வில்லையா?” என்ற வினாவிற்குத் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டத்தில் ... மேலும்>>
போர்க் குற்றமா? இனக் கொலையா?
தமிழீழ மக்களுக்கு எதிராகச் சிங்களப் பேரினவாத சிறிலங்க அரசு நிகழ்த்தியுள்ள, நிகழ்த்தி வருகிற கொடுமைகள் மீது உலகின் கவனம் குவிந்துள்ள நேரம் இது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கி மூன் அமைத்த மூவர் குழு அளித்துள்ள அறிக்கை ... மேலும்>>
ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா?
தமிழகம் ஊமைத் துயரத்தில் ஆழ்ந்துள்ள நேரம் இது. தமிழீழத்தில் நம்மின மக்கள் சிங்களவெறிப் படையினரால் கொத்துக் கொத்தாய்க் கொலையுண்டு போவதை நம்மால் தடுக்க முடியவில்லையே! இன்றளவும் அங்கே முள்வேலி முகாமில் அடைபட்டிருக்கும் மூன்று இலட்சம் தமிழர்களை மீட்க வழி தெரியவில்லையே! நமது ... மேலும்>>
![Periyar Thalam [பெரியார் தளம்]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2011/07/bn2.jpg)











