Periyar Thalam [பெரியார் தளம்]
  • Home
  • எம்மை தொடர்புகொள்ள
  • மக்கள் தொடர்புக்கு
  • மாணவர்கள் தொடர்புக்கு
  • பெரியார் பாடல்கள்
  • பெரியார் முழக்கம் சந்தா தொடர்புக்கு
  • விளம்பரம் செய்ய
  • ஈழம்
    • தமிழீழ வரலாறு
  • கட்டுரைகள்
  • களத்தில்
  • காணொளி
  • செய்திகள்
    • இதர அமைப்புகள்
      • இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்
      • உலக மனிதாபிமானக் கழகம்
      • ஒருங்கிணைப்புக்குழு
        • கலைஞர்கள்
        • மரண தண்டனைக்கு எதிரான எழுத்தாளர்கள்
      • காஞ்சி மக்கள் மன்றம்
      • தமிழக இளைஞர் எழுச்சிப் பாசறை
      • தமிழரைக்காப்போம்
      • தமிழர் எழுச்சி இயக்கம்
      • தமிழர் பாதுகாப்பு இயக்கம்
      • தமிழ்நாடு மக்கள் பேராயம்
      • திராவிட இயக்கத் தமிழர் பேரவை
      • தோழமை மய்யம்
      • மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கம்
      • மீனவர்கள்
      • மே பதினேழு இயக்கம்
    • ஈழச்செய்திகள்
    • உலகத்தமிழர் செய்திகள்
    • கட்சிகள்
      • இந்திய பொதுவுடைமைக்கட்சி
      • இந்திய பொதுவுடைமைக்கட்சி [மா.லெ. மா.ஒ.கு]
      • தமிழ்த்தேசிய பொதுவுடைமைக்கட்சி
      • நாம் தமிழர் கட்சி
      • மதிமுக
      • விடுதலைச்சிறுத்தைகள்
    • தமிழ்நாடு
    • திரைவிமர்சனம்
  • தமிழ்நாடு மாணவர் கழகம்
  • தோழமை இதழ்கள்
    • உழைக்கும் மக்கள் தமிழகம்
    • கருஞ்சட்டைத்தமிழர்
    • சமூக நீதித் தமிழ்த் தேசம்
    • சிந்தனையாளன்
    • தலித் முரசு
    • தொடர்
    • பாசறை முரசு
    • மக்கள் ரிப்போர்ட்
  • பெரியார்
  • பெரியார் திராவிடர் கழகம்
    • மாவட்டச்செய்திகள்
      • கோவை
      • சென்னை
      • சேலம்
      • தூத்துக்குடி
      • மதுரை
  • பெரியார் முழக்கம்
  • மின்னூல்கள்
  • முதன்மைச்செய்திகள்
You are here : Periyar Thalam [பெரியார் தளம்] » Archives for சிந்தனையாளன்

இனிச் செய்ய வேண்டிய வேலை: பெரியார்

இனிச் செய்ய வேண்டிய வேலை: பெரியார்
சுயமரியாதை இயக்கமானது, பன்னெடுங்கால மாக இந்திய சமூகத்தைப் பாழ்படுத்தி அதன் இரத் தத்தைக் கொஞ்சங் கொஞ் சமாக உறிஞ்சி உயிரை வாங்கிக் கொண்டிருந்த மூட நம்பிக்கைகளையும் குருட்டுப் பழக்கவழக்கங்களையும் அடியோடு ஒழித்துவிடுவான் வேண்டித் தங்கள் உயிர், பொருள், ஆவி மூன்றையும் தியாகம் ... மேலும்>>

பொதுவுடைமைவாதமும், பெரியாரியமும்: இர.சாம்ராஜா

பொதுவுடைமைவாதமும், பெரியாரியமும்: இர.சாம்ராஜா
மதம் பற்றி மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் போன்றவர்கள் வெளிப்படுத்திய கருத்துகள் ‘பொதுவுடைமைவாதம்’ என்றும், தந்தை பெரியார் வெளிப்படுத்திய கருத்துகள் ‘பெரியாரியம்’ என்றும் கொள்ளப்பட்டு, அவைகளுக்கு இடையிலான ஒற்றுமைகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். மதம் மதம் பற்றி மார்க்ஸோ, எங்கெல்ஸோ தனித்துப் புத்தகங்கள் எதுவும் வெளியிடவில்லை. ... மேலும்>>

இடஒதுக்கீட்டு உரிமையைக் காத்திட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு: க.முகிலன்

இடஒதுக்கீட்டு உரிமையைக் காத்திட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு: க.முகிலன்
மேல்சாதி ஆதிக்கவாதிகளின் நயவஞ்சகத்தை முறியடித்த-பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இடஒதுக்கீட்டு உரிமையைக் காத்திட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு 18-08-2011 அன்று உச்சநீதிமன்றம், நடுவண் அரசின் உயர்கல்வி நிறுவனங்களில், பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு உரிய இடங் களை, ஆதிக்க மேல்சாதி சக்திகள் நயவஞ்சகமாகப் பறித்துக் கொண்டு வருவதைத் தடுக்கும் ... மேலும்>>

ஈழச்சிக்கல், இந்தியருக்குப் பொறுப்புள்ளது – வே.ஆனைமுத்து

ஈழச்சிக்கல், இந்தியருக்குப் பொறுப்புள்ளது – வே.ஆனைமுத்து
ஈழத்தமிழருக்காக, மனமுவந்து குரல் கொடுங்கள்! இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வேண்டுகோள்.. இலங்கையிலுள்ள தமிழர்கள் 45 இலட்சம் பேர் ஆவார். இவர்களுள் 30 இலட்சம் பேர் ஈழத் தமிழர்கள். இவர்கள் பழங்காலந்தொட்டே இலங்கையில் இருப்பவர்கள். 15 இலட்சம் பேர், 1820க்கும் 1930க்கும் இடையில் ... மேலும்>>

பொதுவுடைமைவாதமும், பெரியாரியமும் – இர.சாம்ராஜா

பொதுவுடைமைவாதமும், பெரியாரியமும் – இர.சாம்ராஜா
மதம் பற்றி மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் போன்றவர்கள் வெளிப்படுத்திய கருத்துகள் ‘பொதுவுடைமைவாதம்’ என்றும், தந்தை பெரியார் வெளிப்படுத்திய கருத்துகள் ‘பெரியாரியம்’ என்றும் கொள்ளப்பட்டு, அவைகளுக்கு இடையிலான ஒற்றுமைகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். மதம் மதம் பற்றி மார்க்ஸோ, எங்கெல்ஸோ தனித்துப் புத்தகங்கள் எதுவும் வெளியிடவில்லை. ... மேலும்>>

கீழ்வெண்மணி – 44 பேர்கள் கரிக்கட்டைகள் ஆனது எதனால்? – இரா.திருநாவுக்கரசு

கீழ்வெண்மணி – 44 பேர்கள் கரிக்கட்டைகள் ஆனது எதனால்?  – இரா.திருநாவுக்கரசு
சிந்தனைக்கும் அறிவுக்கும் வேலைதராமல் வெறும் உணர்ச்சிகளையும், கவர்ச்சிகளையும் கலவையாக்கி 3 மணிநேரம் முடங்க வைத்து மக்களை முட்டாளாக்கி வெளியேற்றும் திரைப்படத் துறையினர் மத்தியில், அவ்வூடகத்தின் வலிமையைக் கைப்பற்றி ஒடுக்கப்பட்ட மக்களின் வலியைப் படமாக்கி வருணா சிரமத்தாலும், பண்ணையடிமைத்தனத்தினாலும் சேரி வாழ் மனிதனின் ... மேலும்>>

போராளி நேதாஜியும், நேருவின் மரபுரிமை அரசியலும் – குட்டுவன்

போராளி நேதாஜியும், நேருவின் மரபுரிமை அரசியலும் – குட்டுவன்
அரும்பெரும் சாதனைகளைப் படைத்து சிலர் வரலாற்றில் இடம்பெறுகிறார்கள். அளப்பரியத் தொண் டின் வழியாகச் சிலர் தொடர்ந்து நினைவு கூரப்படுகி றார்கள். சிலர் தங்களின் வீரம் மிக்க செயல்களால் வரலாற்றையே படைக்கிறார்கள். சீரும், சிறப்பும் பெற்ற இந்த வெகு சிலரில் உலக வரலாற்றில் ... மேலும்>>
  • உங்கள் தளத்தில் எம்மை இணைக்க
    பெரியார் தளத்துக்கு இணைப்பு குடுக்க மேலே உள்ள நிரலியை பயன்படுத்தவும்
  • நேரலை
    சங்கதி
  • பெரியார் முழக்கம் மின்னிதழ்
    • 05 சனவரி 2012
    • 12 சனவரி 2012
    • 19 சனவரி 2012
    • 26 சனவரி 2012
  • தொடர்புக்கு
    My status எமது மின்னஞ்சல்: periyarthalamweb@gmail.com
    பெரியார்தளம் வளர்ச்சிக்கு மாத நன்கொடை அளிக்க
  • கனடிய தமிழ் வானொலி
  • இணைய ஊடகங்கள்
    சங்கதி சங்கதி சங்கதி சங்கதி
  • கொடி வரலாறு
    குடி அரசு
  • குடி அரசு
    குடி அரசு
  •  
    May 2012
    M T W T F S S
    « Apr    
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031  
  • More than a Blog Aggregator
Copyright © 2012 Periyar Thalam [பெரியார் தளம்] All Rights Reserved
Hosted By GHD