மூவர் தூக்கு விசாரணையை, மாற்றக் கோரிய வழக்கு! வைகோ தகவல்!
பேரறிவாளன், சாந்தன், முருகன் மரண தண்டனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து இருந்த நிலையில், வழக்கு விசாரணையை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று, காங்கிரஸ் கட்சி தரப்பில், உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மனு மீதான விசாரணை, இன்று (24.4.2012) நீதி அரசர் ... மேலும்>>
நெசவாளர்களுக்கான நிலுவைத் தொகையை, உடனே வழங்குக! வைகோ அறிக்கை
விருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளையம், திருவில்லிப்புத்தூர், சுந்தரபாண்டியம் ஆகிய பகுதிகளில், சுமார் 60 நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இச்சங்கங்களில், சுமார் 10,000க்கும் மேற்பட்ட நெசவாளர் குடும்பங்கள், உறுப்பினர்களாகச் சேர்ந்து நெசவுத்தொழில் செய்து வருகின்றனர். அவர்களுக்கு, நெசவுத்தொழில் ஒன்றே வாழ்வாதாரம் ஆகும்.
இந்தச் ... மேலும்>>
திருவாளந்து்றை கிராமத்தில் அம்பேத்கர் தேர் திருவிழா
பெரம்பலூர் மாவட்டத்தில் விகளத்தூரை அடுத்துள்ள திருவாளலந்துறை கிராமத்தில் முதல் முறையாக ஏப்ரல் 14 அன்று டாக்டர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் நடத்திய அம்பேத்கர் பிறந்த நாளை ஒட்டிய தேர்திருவிழாவில் ஏரளமானோர் கலந்து கொண்டார்கள். அதை தொடர்ந்து கிராமத்திலிருக்கும் அம்பேத்கர் திரு ... மேலும்>>
தமிழீழத்தில் மீண்டும் ஆயுதம் ஏந்த வேண்டுமா வேண்டாமா என்பதை உலகநாடுகளே தீர்மானிக்க வேண்டும்: வைகோ
சென்னையில் இன்று மாலை சர்.பிடி. தியாகராயர் அரங்கில் நடைபெற்ற பழ.நெடுமாறன் அவர்கள் எழுதிய "பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்" நூல் வெளியீட்டு விழாவில் வைகோ ஆற்றிய உரையில் மேற்படி தெரிவித்துள்ளார்.
உலக நாடுகள் தமிழீழத்தை ஆதரித்து பொது வாக்கெடுப்பு எடுக்க முன்வர வேண்டும், ... மேலும்>>
அணு உலை எதிர்ப்பு கையெழுத்து சேகரிப்பில் முகநூல் நண்பர்கள் [படங்கள்]
முகநூலினால் (Facebook) என்ன பயன்? வெறும் வெட்டியாக வேலையில்லாமல் அரட்டை அடிப்பதை தவிர என கேட்கும் நண்பர்களே இதை பாருங்கள் . பெசன்ட் நகர் கடற்கரையில் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான கையெழுத்து பரப்புரைக்கு முகநூலில் மட்டுமே அறிமுகமான தோழர்கள் கலந்து ... மேலும்>>
முதுகுளத்தூர் கலவரம் (1957) முதல் பரமக்குடி படுகொலை (2011) வரை… – தமிழர் பாதுகாப்பு இயக்கம்
1957 – அக்காலகட்டத்திலும் ஆதிக்க சாதியினர் தாழ்த்தப்பட்டோர் மீது வன்முறைத் தாக்குதல் நடத்துவது என்பது ஒரு பொதுப் போக்காகும். அப்போது, நாடாளுமன்றத் தேர்தலில் நின்று முத்துராமலிங்கம்(தேவர்) வெற்றி பெற்றார். ஒரே நபர் இரு பதவி வகிக்க முடியாது என்ற காரணத்தினால் அவர் ... மேலும்>>
இவர்களுக்கா மரணதண்டனை….? [படங்கள்]
மரண தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் இருக்கும் நம் தமிழர்களின் திறமைகளை காணுங்கள்...
படங்கள்: செல்வராசு முருகையன் ... மேலும்>>
பேராசிரியர் சுப.வீ, இயக்குநர் மணிவண்ணன், ஓவியர் வீரசந்தானம், பாவலர் இன்குலாப், நடிகர் கருணாஸ் காணொளி
மூன்று தமிழர் உயிர் காக்க மரண தண்டமை எதிர்ப்பு இயக்கம் ஒருங்கிணைப்பில் தொடர் பட்டினிப் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இதில் பல்வேறு அமைப்புகளும் ஒவ்வொரு நாளாக கலந்துகொள்கின்றனர். 15 ஆம் நாளில் திராவிட இயக்கத்தமிழர் பேரவையும் 17 ஆம் நாள் கலை படைப்பாளிகளும் ... மேலும்>>
உலக மரணதண்டனை ஒழிப்பு நாள் கருத்தரங்கம் [படங்கள் & காணொளி]
சர்வதேச மரணதண்டனை ஒழிப்பு நாளான அக்டோபர் 10 அன்று (10.10.2011) சென்னையில் கருத்தரங்கம் நடபெற்றது. நிகழ்வுக்கு பெரியார் திராவிடர் கழகத்தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். நிகழ்வில் பாவலர் தமிழச்சி தங்கப்பாண்டியன், இயக்குநர் கௌதமன், தோழர் சி.மகேந்திரன்(இ.பொ.க), பெரியார் திக பொதுச்செயலாளர் ... மேலும்>>
உலக மரணதண்டனை எதிர்ப்பு நாளையொட்டி சென்னையில் கருத்தரங்கம்
நாளை 10-10-2011 கோயம்பேட்டில் நடக்கும் தொடர் பட்டினிப் போராட்டத்தில் கண் பார்வையற்றவர்கள் பங்குபெறுகின்றனர். மாலை உலக மரணதண்டனை எதிர்ப்பு நாளையொட்டி கருத்தரங்கம் நடைபெறுகிறது. கருத்தரங்கில் கொளத்தூர் மணி, நடிகர் நாசர், இயக்குநர் கௌதமன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர். அனைவரும் அணிதிரண்டு வந்து ... மேலும்>>
![Periyar Thalam [பெரியார் தளம்]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2011/07/bn2.jpg)




![அணு உலை எதிர்ப்பு கையெழுத்து சேகரிப்பில் முகநூல் நண்பர்கள் [படங்கள்]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2011/11/anti_nuc_facebook_team-1-Copy-300x225.jpg)

![இவர்களுக்கா மரணதண்டனை….? [படங்கள்]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2011/10/velur_prision-1.jpg)

![உலக மரணதண்டனை ஒழிப்பு நாள் கருத்தரங்கம் [படங்கள் & காணொளி]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2011/10/periyarthalam10102011-17.jpg)







