ஜெனீவாவில் பன்னாட்டு பெண்கள் அமைப்பு பிரதிநிதிகள் முன் ‘இலங்கையின் கொலைக்களம்’ சனல்-4 ஆவணப்படம் !
ஜெனீவாவில் உள்ள ஐ.நாவின் மனித உரிமை மையத்தின் கூட்டத் தொடர் நடைபெற்றும் வரும் இவ்வேளை சனல்-4 தொலைக்காட்சியின் 'இலங்கையின் கொலைக்களம்' ஆவணப்படம் ஜெனீவா நகரில் உள்ள பன்னாட்டு பெண்கள் அமைப்பு பிரதிநிதிகளுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது.
'2009 மே போரின் இறுதி நாட்களில் ஈழத் ... மேலும்>>
மகிந்த ராஜபக்சவுக்கு அமெரிக்க நீதிமன்றம் அழைப்பாணை ! அடுத்து என்ன ?
நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதமரும் சட்டவாளருமாகிய வி.உருத்திரகுமாரன் அவர்கள் வழக்காடும் கேணல் ரமேஸ் படுகொலை வழக்கு சிறிலங்கா அரசுத் தலைவருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் தங்கியுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு நியுயோர்க் மாவட்ட நீதிமன்றம் இந்த அழைப்பாணை அனுப்பியுள்ளது.
சிறிலங்கா படைகளினால் ... மேலும்>>
கனடா தமிழ் மாணவர் சமுகம் முன்னெடுத்த தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு [படங்கள்]
தமிழீழ விடுதலைப்போராட்டத்தில், இந்திய படைகளுக்கு எதிராக உண்ணாநிலை அறப்போர் நடத்தி உயிர் நீத்த தியாக தீபம் லெப். கேணல். திலீபன் அவர்களின் 24 ஆம் ஆண்டு மற்றும் வீர காவியமான கட்டளைத்தளபதிகளான கேணல். சங்கர், மற்றும் கேணல். ராயு ஆகியோருக்கான நினைவு ... மேலும்>>
ஐ.நா.முன்றலில் தேசத்தின் உயிர்மூச்சாய் அணிதிரண்ட வட அமெரிக்கத் தமிழர்கள் [படங்கள்]
கடந்த வெள்ளிக்கிழமை 23 .09.2011, காலை பத்து மணியளவில் நியூ யோர்க் ஐ.நா சபை முன்றலில் ஸ்ரீலங்காத் தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்புப் பேரணி ஆரம்பமானது கனடாவிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் சுமார் 2000 ... மேலும்>>
அமெரிக்காவில் மகிந்தவுக்கு எதிராக வழக்கு தாக்கல் ! வழக்கு எண் : 11CIV 6634 – களத்தில் பிரதமர் வி.ருத்திரகுமாரன்
ஐ.நாவின் வருடாந்த கூட்டத்தில் உரை நிகழ்த்த அமெரிக்காவுக்கு வருகை தந்திருக்கும் சிறிலங்கா அரசுத் தலைவர் மீது அமெரிக்க நீதிமன்றமொன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கேணல் ரமேஷின் மனைவியின் சார்பில் இந்த வழக்கினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்திரகுமாரன் அவர்கள் தாக்கல் செய்துள்ளார்.
நியூ ... மேலும்>>
அடையாள உண்ணா நிலைப் போராட்டமும், தியாக தீபம் திலீபனின் நினைவுவணக்க நிகழ்வும் இடமாற்றம்.
அடையாள உண்ணா நிலைப் போராட்டமும், தியாக தீபம் திலீபனின் நினைவுவணக்க நிகழ்வும் தவிர்க்கமுடியாத காரணத்தால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
லண்டன் முத்துமாரி அம்மன் ஆலய சிவயோக மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இவ் நிகழ்வே இடமாற்றப்பட்டுள்ளது.
துரதிஸ்ட வசமாக சட்டரீதியான சிக்கலை எதிர்னோக்கியுள்ள சிவயோகம் அறக்கட்டளஇயினரால் அப்பகுதியில் ... மேலும்>>
ஜேர்மன் – சுவிஸ் நாடுகளில் தோழர் செங்கொடிக்கு நடைபெற்ற வணக்க நிகழ்வுகள் [படங்கள்]
கருணை மனு நிராகரிக்கப்பட்டு மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள பேரறிவாளன் முருகன் சாந்தன் ஆகியோரது உயிர்காக்க தன்னுயிரை தீக்கு இரையாக்கிய தியாகச்சுடர்.தோழர் செங்கொடிக்கு வணக்க நிகழ்வுகள் ஜேர்மனியின் மூன்று நகரங்களிலும் சுவிசின் சூரிச்சிலும் இடம்பெற்றுள்ளன.
சுவிஸ் :
சூரிச் சிவன் கோவிலில் இடம்பெற்ற வணக்க நிகழ்வில் ... மேலும்>>
பேரறிவாளன் முருகன் சாந்தனின் தூக்குத் தண்டனைக்கு எதிராக பாரிஸ் வாழ்தமிழர்களின் போராட்டம் [படங்கள்]
இன்று (28-08-2011) பிரான்சில் TROCADERO - மனித உரிமைச் சதுக்கத்தில் Amnesty International - France ஒத்துழைப்புடன் நா.த.அரசாங்கத்தின் போர்குற்றம் - இனப்படுகொலை - மனிதஉரிமைகள் விவகார அமைச்சகத்தின் ஏற்பாட்டில் ஒன்றுகூடல் நிகழ்வொன்று பாரிசில் நடத்தப்பட்டது.
பேரறிவாளன், முருகன், சாந்தன் மரண தண்டனையை ... மேலும்>>
![Periyar Thalam [பெரியார் தளம்]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2011/07/bn2.jpg)


![கனடா தமிழ் மாணவர் சமுகம் முன்னெடுத்த தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு [படங்கள்]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2011/09/canada_tyo_periyarthalam-1.jpg)
![ஐ.நா.முன்றலில் தேசத்தின் உயிர்மூச்சாய் அணிதிரண்ட வட அமெரிக்கத் தமிழர்கள் [படங்கள்]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2011/09/UN_rally_092311_periyarthalam-1.jpg)


![ஜேர்மன் – சுவிஸ் நாடுகளில் தோழர் செங்கொடிக்கு நடைபெற்ற வணக்க நிகழ்வுகள் [படங்கள்]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2011/09/tgte_senkodi_periyarthalam-3-300x225.jpg)
![பேரறிவாளன் முருகன் சாந்தனின் தூக்குத் தண்டனைக்கு எதிராக பாரிஸ் வாழ்தமிழர்களின் போராட்டம் [படங்கள்]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2011/08/28082011_periyarthalam-7-300x195.jpg)






