கொமன்வெல்த் கூட்டத்தினை போர்க்குற்ற நாடான சிறிலங்காவில் நடத்துவதற்கு மனித உரிமைகள் கண்காணிப்பகம் எதிர்ப்பு
பொதுநலவாய நாடுகள் (கொமன்வெல்த்) அமைப்பின் அடுத்த மாநாட்டை 2013ம் ஆண்டு இலங்கையில் நடத்துவதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள வாசிங்டனைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம், அமைப்பின் தலைமைப் பதவியை இலங்கைக்கு வழங்குவதையும் கடுமையாக விமர்சித்துள்ளது.
அப்படி வழங்குவதாயின் வன்னியில் இடம் பெற்ற ... மேலும்>>
தமிழக சட்டபபேரவையின் தீர்மானத்தை மீறி மத்திய அரசாங்கம் செயற்பட்டமை ஏற்கத்தக்க செயலல்ல: பாமக இராமதாஸ்
தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களின் குரலை இந்திய மத்திய அரசாங்கம் புறக்கணித்து வருவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் ராமதாஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கையின் திருகோணமலை சம்பூரில் அனல் மின்சார மையத்தை அமைப்பதற்காக இலங்கையுடன் இந்தியா உடன்படிக்கை செய்துக் கொண்டமையை அவர் கண்டித்துள்ளார்.
போர்க்குற்றச்சாட்டு ... மேலும்>>
சிறிலங்கா விடயத்தில் இந்தியா விரைந்து செயல்பட வேண்டும்: இ.பொ.க. மார்க்சிசுட்
இந்தியா, இலங்கை விடயத்தில் மேலும் செயல்திறனுடன் செயற்பட வேண்டும் என இந்திய மாக்ஸ்ஸிஸ்ட் கம்யூனிஸ கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான சமாதான உடன்படிக்கையின் கீழ் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அந்த கட்சி கோரிக்கை ஒன்றை நிதியமைச்சர் பிரனாப் ... மேலும்>>
சிறீலங்கா மீது சர்வதேச விசாரணைகளை தவிர மாற்று நடவடிக்கை இல்லை: சர்வதேச மன்னிப்பு சபை
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான இலங்கையின் இராணுவ வெற்றியின் போது மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் இன்றி மாற்று நடவடிக்கை இருக்க முடியாது என்று சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 18வது அமர்வு இடம்பெறவுள்ள நிலையில் ... மேலும்>>
மனித உரிமைகள் பேரவைக்கு பயந்தே சிறிலங்காவில் அவசரகால சட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது: Frontline
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 18 வது அமர்வு ஆரம்பமாவதை முன்னிட்டே இலங்கையில் அவசரகால சட்டம் நீக்கப்பட்டதாக தெ புரொன்ட் லைன் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் மீது எண்ணற்ற மனித உரிமைமீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் மனித உரிமைகள் பேரவையில் ... மேலும்>>
தமிழ் மக்களுக்கெதிராக செயற்பட்ட இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் – விக்கிலீக்ஸ்
இலங்கை விவகாரம் தொடர்பில் தமிழ் மக்களுக்கு விரோதமான நிலைப்பாட்டை இந்தியா எடுத்தமைக்கு இந்தியப் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றிய எம்.கே.நாராயணனே காரணம் என விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் முக்கியமான ஆலோசகராக ... மேலும்>>
ராஜீவ் காந்தியின் மரணம் தொடர்பாக இதுவரை வெளிவராத இரகசியங்கள்: திருச்சி வேலுச்சாமி
ராஜீவ் காந்தியின் மரணம் தொடர்பாக திருச்சி வேலுச்சாமி குமுதம் இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வியில் இதுவரை வெளிவராத இரகசியங்கள் பலதை வெளியிட்டுள்ளார்.
ராஜீவ்காந்தியைக் கொல்வதற்கு வெடிகுண்டு கட்டிச் சென்ற பெண் என்று கூறப்படும் தனுவின் நெற்றியில் உள்ள பொட்டை முக்கிய தடயமாக அவர் முன் ... மேலும்>>
![Periyar Thalam [பெரியார் தளம்]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2011/07/bn2.jpg)













