திருவாளந்து்றை கிராமத்தில் அம்பேத்கர் தேர் திருவிழா
பெரம்பலூர் மாவட்டத்தில் விகளத்தூரை அடுத்துள்ள திருவாளலந்துறை கிராமத்தில் முதல் முறையாக ஏப்ரல் 14 அன்று டாக்டர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் நடத்திய அம்பேத்கர் பிறந்த நாளை ஒட்டிய தேர்திருவிழாவில் ஏரளமானோர் கலந்து கொண்டார்கள். அதை தொடர்ந்து கிராமத்திலிருக்கும் அம்பேத்கர் திரு ... மேலும்>>
அணு உலை எதிர்ப்பு கையெழுத்து சேகரிப்பில் முகநூல் நண்பர்கள் [படங்கள்]
முகநூலினால் (Facebook) என்ன பயன்? வெறும் வெட்டியாக வேலையில்லாமல் அரட்டை அடிப்பதை தவிர என கேட்கும் நண்பர்களே இதை பாருங்கள் . பெசன்ட் நகர் கடற்கரையில் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான கையெழுத்து பரப்புரைக்கு முகநூலில் மட்டுமே அறிமுகமான தோழர்கள் கலந்து ... மேலும்>>
முதுகுளத்தூர் கலவரம் (1957) முதல் பரமக்குடி படுகொலை (2011) வரை… – தமிழர் பாதுகாப்பு இயக்கம்
1957 – அக்காலகட்டத்திலும் ஆதிக்க சாதியினர் தாழ்த்தப்பட்டோர் மீது வன்முறைத் தாக்குதல் நடத்துவது என்பது ஒரு பொதுப் போக்காகும். அப்போது, நாடாளுமன்றத் தேர்தலில் நின்று முத்துராமலிங்கம்(தேவர்) வெற்றி பெற்றார். ஒரே நபர் இரு பதவி வகிக்க முடியாது என்ற காரணத்தினால் அவர் ... மேலும்>>
சுதந்திர தமிழீழத்தை அங்கீகரித்து தனது களங்கத்தை சர்வதேசச் சமூகம் துடைக்கட்டும்: மே 17 இயக்கத்தின் பொங்குதமிழ் முழக்கம்
அறுபது ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு எந்த ஒரு இனமும் விடுதலை போராட்ட்த்தை விட்டு பின்வாங்கியதாக சரித்திரம் இல்லை நாமும் அவ்வாறே என்பதை உலகம் உணரட்டும். நம் விடுதலையை அறிவித்து விட்டு இந்தச் சர்வதேசச் சமூகம் தனது களங்கத்தை துடைக்கட்டும் என தமிழகத்தின் ... மேலும்>>
தோழர் கொளத்தூர் மணியால் தோழர் செங்கொடி படம் திறப்பு [படங்கள்]
காஞ்சி மக்கள் மன்றம் ஏற்பாட்டில் 24.09.2011 அன்று சென்னை இராயப்பேட்டையில் தோழர் செங்கொடி படத்திறப்பு, நினைவேந்தல் மற்றும் தூக்குத் தண்டனை எதிர்ப்புக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்வுக்கு நாடு கடந்த தமிழீழ அரசின் தோழமை மய்யத்தின் பேராசிரியர் சரசுவதி அம்மையார் தலைமை தாங்கினார். ... மேலும்>>
செப்டம்பர் 26-அய் அரச வன்முறைக்கு எதிரான நாளாக அறிவிப்போம்!
காந்தியம் பேசும் இந்த இந்திய திரு(ட்டு) நாட்டில் உண்மையிலேயே கொண்டக் கொள்கைக்காக பட்டினியிருந்து உயிர்விட்டவர்கள் எத்தனைப் பேர்? தமிழ்நாட்டிலே சங்கரலிங்கம் மற்றும் ஆந்திராவிலே பொட்டி சிறி ராமுலு. இவர்கள் இருவரும் தனது தேசிய இனங்களின் பிரச்சனைக்காக உயிர்த் துறந்தவர்கள்.
ஆனால் தொட்டதெற்கெல்லாம் பட்டினிப் ... மேலும்>>
மூவர் உயிர் காக்க சென்னையில் தொடர் பட்டினிப்போராட்டம் [படங்கள்]
மூன்று தமிழர் உயிர்காக்க சென்னை கோயம்பேட்டில் தொடர் பட்டினிப் போராட்டம் இன்று 22/09/11 தொடங்கியது. முதல் நாளான இன்று பழ.நெடுமாறன் அய்யா தொடங்கி வைக்க வழக்கறிஞர்கள் பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டனர். தோழர் கயல்விழி, தோழர் வடிவாம்பாள், தோழர் பாவேந்தர் மற்றும் பல வழக்கறிஞர்கள் ... மேலும்>>
பரமக்குடி அரசபயங்கரவாதத்தைக் கண்டித்து மே 17 இயக்கம், தமிழர் முன்னேற்ற கழகம் ஆர்ப்பாட்டம்
பரமக்குடியில் கட்டவிழ்த்து விடப்பட்ட அரச பயங்கரவாதத்தையும், காவல் துறை வன்முறையையும், ஆதிக்க சாதியினரின் அடக்கு முறையையும் கண்டித்து இன்று (21.09.2011) சைதை பனகல் மாளிகை அருகில் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று மே 17 இயக்கமும் , தமிழர் முன்னேற்ற கழகமும் சேர்ந்து நடத்தியது. ... மேலும்>>
சாட்சிகளற்ற போர்க்குற்றம் புரிவதற்கு ராசபக்சவுக்கு முன்மாதிரியாக இருந்தது ராசீவ்காந்தியின் அமைதிப்படை: விடுதலை க.இராசேந்திரன் [காணொளி]
போர்க்குற்ற வரலாற்றில் ராசீவ்காந்தியும் ராசபக்சவும் என்ற தலைப்பில் பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை ராசேந்திரன், தோழர் தியாகு உரை...
தோழர் தியாகு:
ராசீவ் காந்தி உடலளவில் கொல்லப்பட்டார்; நாம் அவரை அரசியல் படுகொலை செய்வோம்.
... மேலும்>>
ஒடுக்கப்பட்ட பரமக்குடி தமிழர்களின் பக்கம் நிற்போம்! – கண்டனக் கூட்டம்
பார்ப்பனிய அரசின் கூட்டோடும், காவல் துறையின் துப்பாக்கியோடும், மீண்டும் ஒரு முறை தேவர் சாதி ஆதிக்க வன்முறை தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
ஊடகங்களும், பல வண்ணக் கூட்டணிக் கட்சிகளும், 'கலவரக்காரர்களின் அத்துமீறலால் தான் காவல்துறையும் அத்துமீறிவிட்டது. மாறாக, காவல்துறை மென்மையாகக் கையாண்டிருக்கலாம். ... மேலும்>>
![Periyar Thalam [பெரியார் தளம்]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2011/07/bn2.jpg)

![அணு உலை எதிர்ப்பு கையெழுத்து சேகரிப்பில் முகநூல் நண்பர்கள் [படங்கள்]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2011/11/anti_nuc_facebook_team-1-Copy-300x225.jpg)


![தோழர் கொளத்தூர் மணியால் தோழர் செங்கொடி படம் திறப்பு [படங்கள்]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2011/09/makkalmandram24092011_periyarthalam-6-150x150.jpg)

![மூவர் உயிர் காக்க சென்னையில் தொடர் பட்டினிப்போராட்டம் [படங்கள்]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2011/09/22092011_periyarthalam-16-150x150.jpg)

![சாட்சிகளற்ற போர்க்குற்றம் புரிவதற்கு ராசபக்சவுக்கு முன்மாதிரியாக இருந்தது ராசீவ்காந்தியின் அமைதிப்படை: விடுதலை க.இராசேந்திரன் [காணொளி]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2011/09/viduthalaiyaar-150x150.jpg)






