மூவர் மரண தண்டனை – சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்வோம் – பழ. நெடுமாறன்
26 தமிழர்கள் உயிர்காப்பு வழக்கு நிதிக்குழுவின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: இராசீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்துவிட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
21 ... மேலும்>>
தமிழக முதல்வரை இழிவுபடுத்துவது இந்தியாவை இழிவுபடுத்துவதாகும் -பழ. நெடுமாறன் கண்டனம்
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
இராசபக்சேயை போர்க் குற்றவாளியாக விசாரிக்க வேண்டும் என்றும் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானத்தை ... மேலும்>>
![Periyar Thalam [பெரியார் தளம்]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2011/07/bn2.jpg)








