மூவர் உயிர் காக்க சென்னையில் தொடர் பட்டினிப்போராட்டம் [படங்கள்]
மூன்று தமிழர் உயிர்காக்க சென்னை கோயம்பேட்டில் தொடர் பட்டினிப் போராட்டம் இன்று 22/09/11 தொடங்கியது. முதல் நாளான இன்று பழ.நெடுமாறன் அய்யா தொடங்கி வைக்க வழக்கறிஞர்கள் பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டனர். தோழர் கயல்விழி, தோழர் வடிவாம்பாள், தோழர் பாவேந்தர் மற்றும் பல வழக்கறிஞர்கள் ... மேலும்>>
மெரினாவில் மரண தண்டனை எதிர்ப்பு மணல் சிற்பம் [படங்கள்]
மரணதண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மெரினா கடல் மணலில் சிற்பம் வரையும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திரைத்துறையிலிருந்து நடிகர் சத்யராச் மற்றும் பல தமிழுணர்வாளர்கள் திரண்டிருந்தனர்.
... மேலும்>>
அப்சல் குருவுக்கு கருணை கிடைத்தால், அது முற்போக்கு இந்தியாவுக்குக் கிடைத்த வெற்றியாக அமையும்: சேக் அப்துல் ராஷித்
குப்வாரா மாவட்டம் லங்கேட் தொகுதியைச் சார்ந்த ஜம்மு காஷ்மீர் சட்டசபை உறுப்பினர் இன்ஜீனியர் சேக் அப்துல் ராஷித் மட்டும்தான், அரசு தரும் பாதுகாப்பு வலையைப் பயன்படுத்தாத, ஒரே அரசியல்வாதியாக இருக்கக்கூடும். அவர் 2008ம் வருட தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவதற்காக, தனது ... மேலும்>>
மரண தண்டனை என்பது அரசால் நிகழ்த்தப்படும் கொடூரமான கொலையேயன்றி வேறில்லை: முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி K.T.தாமஸ்
(முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியான K.T.தாமஸ், ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் நான்கு கைதிகளுக்கு மரண தண்டனை விதித்த ஆயத்தின் தலைமைப் பொறுப்பை வகித்தவர் ஆவார். கடந்த செப்டம்பர் 2, 2011ல் ஏசியன் ஏஜ் இதழில் வெளியான அவரது கட்டுரையினை தமிழில் ... மேலும்>>
“செங்கொடியின் தீநாக்கில் எரிகிறது” அஹிம்சையின் பெருநெருப்பு!!
உள்ளெரிந்த நெருப்பில்
ஒருதுளி போர்த்தி வெந்தவளே,
உனை நெருப்பாக்கி சுடப் போயி
எம் மனசெல்லாம் எரிச்சியேடி..
மூணு உயிர் காக்க உடம்பெல்லாம்
தீ மையிட்டுக் கொண்டவளே,
தீ'மையில் உன் விதியெழுதி - எம்
பொய்முகத்தை உடச்சியேடி..
விடுதலை விடுதலைன்னு
வெப்பம்தெறிக்க கத்துனியா?
அதை கேட்காத காதெல்லாம்
இப்போ உன் மரணத்தால் திறந்துச்சேடி..
செத்தா சுடுகாடு, சும்மா இருந்தா
நீதி ஏதுன்னு; ... மேலும்>>
எனது தம்பி மட்டுமின்றி 3 பேரின் உயிரையும் காப்பாற்ற வேண்டும்: பேரறிவாளனின் தமக்கையார்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்றுள்ள 3 பேரில் பேரறிவாளனும் ஒருவர். இவரின் சகோதரி அன்புமணி. இவர் தற்போது கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஓவர்சீயராக பணியாற்றி வருகிறார்.
தனது சகோதரனுக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பது குறித்து அவர்,
’’எனது தம்பி பேரறிவாளன் ... மேலும்>>
திருச்சியில் நாளை(28.08.2011) மரண தண்டனை ஒழிப்புக் கருத்தரங்கம்!
21 ஆண்டுகளாக கொடுஞ்சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி, மக்கள் உரிமைப் பேரவை சார்பில் திருச்சியில், நாளை(28.08.2011) மரண தண்டனை ஒழிப்புக் கருத்தரங்கம் நடைபெறுகின்றது. நாளை மாலை 4 மணியளவில், திருச்சி ... மேலும்>>
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு தந்தி அனுப்புமாறு பேரறிவாளன், சாந்தன், முருகன் வேண்டுகோள்
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரையும் வேலூர் சிறையில் சந்தித்து வந்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், சாதி ஒழிப்பு விடுதலை அமைப்புக்கான ஒருங்கிணைப்பாளருமான ரஜினிகாந்த் கூறியதாவது,
சிறை நிர்வாகம் அவர்களை சந்திக்க நீண்ட கெடுபிடிகளை செய்கிறது. வழக்கறிஞர்களுக்கே இந்த நிலை. போராடிதான் சந்திக்க ... மேலும்>>
வேலூர் நோக்கிச் சென்ற இருசக்கர வாகன பேரணி
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரணத் தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னையில் இருந்து வேலூர் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் பேரணியில் நடிகர் சத்தியராஜ், இயக்குநர் மணிவண்ணன் மற்றும் பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரன் மற்றும் ஏராளமான இளைஞர்கள் ... மேலும்>>
வேலூர் சிறை நோக்கி பரப்புரை பயண அட்டவணை
காலை 06.30 ஒன்று கூடுதல் சென்னை கண்ணகி சிலையில்
07.00 கொடியசைத்து பயணம் துவக்கம்
07.30 கத்திப்பாரா ஆலந்தூர் நகராட்சி மண்டபம் முன்பு பரப்புரை
08.30 மறைமலை நகரில் காலை சிற்றுண்டி
10.00 செங்கல்பட்டில் துண்டறிக்கை பரப்புரை
10.30 வாலாஜாபாத் பரப்புரை
11.00 காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் வரவேற்பு தேனீர் ... மேலும்>>
![Periyar Thalam [பெரியார் தளம்]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2011/07/bn2.jpg)
![மூவர் உயிர் காக்க சென்னையில் தொடர் பட்டினிப்போராட்டம் [படங்கள்]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2011/09/22092011_periyarthalam-16-150x150.jpg)
![மெரினாவில் மரண தண்டனை எதிர்ப்பு மணல் சிற்பம் [படங்கள்]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2011/09/18092011_periyarthalam-3-150x150.jpg)












