சுதந்திர தமிழீழத்தை அங்கீகரித்து தனது களங்கத்தை சர்வதேசச் சமூகம் துடைக்கட்டும்: மே 17 இயக்கத்தின் பொங்குதமிழ் முழக்கம்
அறுபது ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு எந்த ஒரு இனமும் விடுதலை போராட்ட்த்தை விட்டு பின்வாங்கியதாக சரித்திரம் இல்லை நாமும் அவ்வாறே என்பதை உலகம் உணரட்டும். நம் விடுதலையை அறிவித்து விட்டு இந்தச் சர்வதேசச் சமூகம் தனது களங்கத்தை துடைக்கட்டும் என தமிழகத்தின் ... மேலும்>>
பரமக்குடி அரசபயங்கரவாதத்தைக் கண்டித்து மே 17 இயக்கம், தமிழர் முன்னேற்ற கழகம் ஆர்ப்பாட்டம்
பரமக்குடியில் கட்டவிழ்த்து விடப்பட்ட அரச பயங்கரவாதத்தையும், காவல் துறை வன்முறையையும், ஆதிக்க சாதியினரின் அடக்கு முறையையும் கண்டித்து இன்று (21.09.2011) சைதை பனகல் மாளிகை அருகில் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று மே 17 இயக்கமும் , தமிழர் முன்னேற்ற கழகமும் சேர்ந்து நடத்தியது. ... மேலும்>>
![Periyar Thalam [பெரியார் தளம்]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2011/07/bn2.jpg)








