மூவர் தூக்கு விசாரணையை, மாற்றக் கோரிய வழக்கு! வைகோ தகவல்!
பேரறிவாளன், சாந்தன், முருகன் மரண தண்டனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து இருந்த நிலையில், வழக்கு விசாரணையை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று, காங்கிரஸ் கட்சி தரப்பில், உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மனு மீதான விசாரணை, இன்று (24.4.2012) நீதி அரசர் ... மேலும்>>
நெசவாளர்களுக்கான நிலுவைத் தொகையை, உடனே வழங்குக! வைகோ அறிக்கை
விருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளையம், திருவில்லிப்புத்தூர், சுந்தரபாண்டியம் ஆகிய பகுதிகளில், சுமார் 60 நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இச்சங்கங்களில், சுமார் 10,000க்கும் மேற்பட்ட நெசவாளர் குடும்பங்கள், உறுப்பினர்களாகச் சேர்ந்து நெசவுத்தொழில் செய்து வருகின்றனர். அவர்களுக்கு, நெசவுத்தொழில் ஒன்றே வாழ்வாதாரம் ஆகும்.
இந்தச் ... மேலும்>>
தமிழீழத்தில் மீண்டும் ஆயுதம் ஏந்த வேண்டுமா வேண்டாமா என்பதை உலகநாடுகளே தீர்மானிக்க வேண்டும்: வைகோ
சென்னையில் இன்று மாலை சர்.பிடி. தியாகராயர் அரங்கில் நடைபெற்ற பழ.நெடுமாறன் அவர்கள் எழுதிய "பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்" நூல் வெளியீட்டு விழாவில் வைகோ ஆற்றிய உரையில் மேற்படி தெரிவித்துள்ளார்.
உலக நாடுகள் தமிழீழத்தை ஆதரித்து பொது வாக்கெடுப்பு எடுக்க முன்வர வேண்டும், ... மேலும்>>
பரமக்குடி துப்பாக்கிச் சூடு – தமிழகமெங்கும் செப் 16இல் த.தே.பொ.க. ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
11.09.2011 அன்று பரமக்குடியிலும் மதுரை சிந்தாமணியிலும் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தாமலேயே நிலைமையைச் சமாளித்து இருக்க முடியும். அன்று அங்கு நடந்த விவரங்கள் குறித்து கூடுதல் செய்திகள் வந்து கொண்டுள்ளன. பரமக்குடி ஐந்து முனை சாலைப் பகுதியில் சற்றொப்ப 250 பேர்கள் ... மேலும்>>
இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் இந்திய – இலங்கை பொதுவுடைமைக்கட்சித்தலைவர்கள் சந்திப்பு
இலங்கையின் கம்யூனிஸ கட்சியின் சிரேஸ்ட தலைவரும் அரசாங்க அமைச்சருமான டியு குணசேகர, இந்திய கம்யூனிஸ கட்சியின் தலைவர்களை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு நேற்று புதுடில்லியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸக்கட்சியின் தலைவர்களான டி ராஜா, எஸ்.சுதாஹர் ரெட்டி ... மேலும்>>
ஜெயலலிதா புகழை காங்கிரஸ் கெடுக்கிறது: அம்மாவின் காலடியில் நான்! – சீமான் ஆவேசம்
மூவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைக்குமாறு தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்தும், அவர்களது மரண தண்டனையை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் வேலூர் பெரியார் பூங்காவில் இருந்து இன்று காலை தொடங்கியது.
தொடங்கிய ... மேலும்>>
தினமலரின் தமிழின எதிர்ப்பு நஞ்சு – பெ.மணியரசன் கண்டன அறிக்கை!
மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் ஆரியர்களின் தமிழ் இனப்பகை நடவடிக்கைகளை நாம் மாற்றிட முயன்றாலும், மறந்திட முயன்றாலும் ஆரியர்கள் தங்களை தமிழர்களோடு இணக்கப் படுத்திக்கொள்ள விரும்பவில்லை. என்பதற்குத் தினமலர் ஏடு தக்க எடுத்துக்காட்டு.
ஆரிய ஊதுகுழல் ஏடான தினமலர் 5.9.2011 அன்று ‘’ராஜீவ் ... மேலும்>>
சீமான் கைதாகி விடுதலை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பங்கேற்கிறார்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு கருணை காட்டி, அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்குமாறு குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்யும் தீர்மானத்தை தமிழக சட்டப் பேரவையில் தானே முன்மொழிந்து, ... மேலும்>>
இலங்கை பிரச்சினை – இந்திய வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் தேவை: பொ.லிங்கம்
ஈழத்தில் நான்காம் கட்டப் போர் உச்சத்தில் இருந்தபோது, போருக்கு எதிராக தனித்தனியாக முழங்கிக் கொண்டிருந்த அரசியல் கட்சிகளை ஒரு குடைக்குள் கொண்டு வந்ததில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கு முக்கியமானது. அன்றிலிருந்து அண்மையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான விவாதம் வரை ... மேலும்>>
மூன்று தமிழர் தூக்குத் தண்டனையை நீக்க தமக்கு அதிகாரமில்லையென தமிழக அரசு கூறுவது சட்டப்படி சரியல்ல! தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன் அறிக்கை
அப்பாவித் தமிழர்கள், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருடைய கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்தப் பின் அவர்களின் கருணை மனுவை ஏற்று தூக்குத் தண்டனையை நீக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லையென்று முதலமைச்சர் செல்வி செயலலிதா கூறியிருப்பது சரியல்ல.
அரசமைப்புச் சட்ட விதி ... மேலும்>>
![Periyar Thalam [பெரியார் தளம்]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2011/07/bn2.jpg)
















