மூவர் தூக்கு விசாரணையை, மாற்றக் கோரிய வழக்கு! வைகோ தகவல்!
பேரறிவாளன், சாந்தன், முருகன் மரண தண்டனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து இருந்த நிலையில், வழக்கு விசாரணையை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று, காங்கிரஸ் கட்சி தரப்பில், உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மனு மீதான விசாரணை, இன்று (24.4.2012) நீதி அரசர் ... மேலும்>>
நெசவாளர்களுக்கான நிலுவைத் தொகையை, உடனே வழங்குக! வைகோ அறிக்கை
விருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளையம், திருவில்லிப்புத்தூர், சுந்தரபாண்டியம் ஆகிய பகுதிகளில், சுமார் 60 நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இச்சங்கங்களில், சுமார் 10,000க்கும் மேற்பட்ட நெசவாளர் குடும்பங்கள், உறுப்பினர்களாகச் சேர்ந்து நெசவுத்தொழில் செய்து வருகின்றனர். அவர்களுக்கு, நெசவுத்தொழில் ஒன்றே வாழ்வாதாரம் ஆகும்.
இந்தச் ... மேலும்>>
தமிழீழத்தில் மீண்டும் ஆயுதம் ஏந்த வேண்டுமா வேண்டாமா என்பதை உலகநாடுகளே தீர்மானிக்க வேண்டும்: வைகோ
சென்னையில் இன்று மாலை சர்.பிடி. தியாகராயர் அரங்கில் நடைபெற்ற பழ.நெடுமாறன் அவர்கள் எழுதிய "பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்" நூல் வெளியீட்டு விழாவில் வைகோ ஆற்றிய உரையில் மேற்படி தெரிவித்துள்ளார்.
உலக நாடுகள் தமிழீழத்தை ஆதரித்து பொது வாக்கெடுப்பு எடுக்க முன்வர வேண்டும், ... மேலும்>>
செங்கொடியின் சாவிலும் நீதி இருக்கிறது…. நீதி வென்றே தீரும்: வைகோ
சேலம் மாவட்டம், ஆத்தூரில் நடந்த பாரதி இலக்கியப் பேரவையில் இன்று கண்ணகி விழா நடைபெற்றது, அதில் கலந்து கொண்டு பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசும்போது கண்ணகியின் சாபத்திலும் நீதியிருந்தது... இந்த செங்கொடியின் சாவிலும் நீதி இருக்கிறது.... நீதி வென்றே தீரும் ... மேலும்>>
மரண தண்டனை எதிர்ப்பு – தொடர் முழக்கப் போராட்டம்! பாரிமுனைக்கு வாருங்கள்! வைகோ அழைப்பு
மூன்று இளம் தமிழர்களின் உயிரைக் காக்க, குற்றமற்ற நிரபராதிகளை, தூக்குக் கயிற்றில் இருந்து விடுவிக்க, பதறித் துடிக்கும் ஆயிரமாயிரம் இளயதலைமுறையினரும், மனிதஉரிமைக்குப் போராடும் தன்னலம் அற்ற சகோதரர்களும், சகோதரிகளும், ஆகஸ்ட் 18 காலை ஆறு மணிக்கு, தலைநகர் சென்னையில் இருயது இருசக்கர ... மேலும்>>
தூக்குத்தண்டனையை ரத்துச் செய்ய நடவடிக்கை கோரி, தமிழக முதல்வருக்கு வைகோ வேண்டுகோள்!
இருபது ஆண்டுகளாக சிறைக்கொட்டடியில் வாடி வதங்கி, வாழ்வின் அற்புதமான வாலிபப் பருவத்தைத் துன்ப இருளில் பறிகொடுத்து விட்ட, மூன்று தமிழ் இளைஞர்களின் உயிரை முடிக்க, அவர்களுக்குத் துhக்குத்தண்டனையை இந்திய அரசு உறுதிப்படுத்தியது என்ற செய்தி, இதயத்தை வாள் கொண்டு பிளக்கிறது.
ஜனநாயக உரிமைகளை ... மேலும்>>
தில்லியில்… இன்று காலை வைகோ தலைமையில் மறுமலர்ச்சி தி.மு.க., ஆர்ப்பாட்டம்!
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இன்று (12.08.2011 வெள்ளிக்கிழமை) காலை 10.00 மணிக்கு கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் டெல்லி நாடாளுமன்ற சாலையில் ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்தும், இந்திய அரசு, அனைத்து நாடுகள் மன்றத்தில் சிங்கள ... மேலும்>>
ஆகஸ்ட் 12 – தில்லியில்… இந்திய அரசை வலியுறுத்தி நாடாளுமன்றம் எதிரில் வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம்!
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாளை (12.08.2011 வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் நாடாளுமன்ற அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இந்திய அரசு, அனைத்து நாடுகள் மன்றத்தில் சிங்கள அரசுக்குத் தரும் ஆதரவுப் ... மேலும்>>
ஸ்டெர்லைட் வழக்கு – உச்சநீதிமன்றத்தில் விசாரணை வைகோ ஆஜரானார்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருட்டு ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வைகோ தொடுத்த வழக்கில், ஆலையை மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த மேல் முறையீட்டு வழக்கு, இன்று (10.8.2011) ... மேலும்>>
சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்துக! உச்சநீதிமன்றத் தீர்ப்பு – வைகோ வரவேற்பு!
ஒரு கோடியே 22 இலட்சம் மாணவர்களின் கல்வி உரிமையையும், எதிர்கால நலனையும் பாதுகாத்து, சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அனைத்து வகுப்புகளிலும் உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கின்ற தீர்ப்பு, பெற்றோர்களின் மனதில் பால் வார்த்து உள்ளது.
தேர்தலில் ஆட்சிகள் ... மேலும்>>
![Periyar Thalam [பெரியார் தளம்]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2011/07/bn2.jpg)














