இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் இந்திய – இலங்கை பொதுவுடைமைக்கட்சித்தலைவர்கள் சந்திப்பு
இலங்கையின் கம்யூனிஸ கட்சியின் சிரேஸ்ட தலைவரும் அரசாங்க அமைச்சருமான டியு குணசேகர, இந்திய கம்யூனிஸ கட்சியின் தலைவர்களை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு நேற்று புதுடில்லியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸக்கட்சியின் தலைவர்களான டி ராஜா, எஸ்.சுதாஹர் ரெட்டி ... மேலும்>>
இலங்கை பிரச்சினை – இந்திய வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் தேவை: பொ.லிங்கம்
ஈழத்தில் நான்காம் கட்டப் போர் உச்சத்தில் இருந்தபோது, போருக்கு எதிராக தனித்தனியாக முழங்கிக் கொண்டிருந்த அரசியல் கட்சிகளை ஒரு குடைக்குள் கொண்டு வந்ததில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கு முக்கியமானது. அன்றிலிருந்து அண்மையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான விவாதம் வரை ... மேலும்>>
![Periyar Thalam [பெரியார் தளம்]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2011/07/bn2.jpg)








