ஜெயலலிதா புகழை காங்கிரஸ் கெடுக்கிறது: அம்மாவின் காலடியில் நான்! – சீமான் ஆவேசம்
மூவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைக்குமாறு தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்தும், அவர்களது மரண தண்டனையை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் வேலூர் பெரியார் பூங்காவில் இருந்து இன்று காலை தொடங்கியது.
தொடங்கிய ... மேலும்>>
சீமான் கைதாகி விடுதலை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பங்கேற்கிறார்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு கருணை காட்டி, அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்குமாறு குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்யும் தீர்மானத்தை தமிழக சட்டப் பேரவையில் தானே முன்மொழிந்து, ... மேலும்>>
தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்க மூவரின் மரண தண்டனையை அறிவித்திருக்கிறது மத்திய அரசு: சீமான்
பாளையங்கோட்டை ஜவகர் திடலில் நாம் தமிழர் கட்சி சார்பில் முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி இன்று (28.8.2011) இரவு பொதுக்கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பேசினார்.
அவர், ‘’எந்த ஒரு நொடியும் உயிர் ... மேலும்>>
![Periyar Thalam [பெரியார் தளம்]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2011/07/bn2.jpg)









