பரமக்குடி துப்பாக்கிச் சூடு – தமிழகமெங்கும் செப் 16இல் த.தே.பொ.க. ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
11.09.2011 அன்று பரமக்குடியிலும் மதுரை சிந்தாமணியிலும் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தாமலேயே நிலைமையைச் சமாளித்து இருக்க முடியும். அன்று அங்கு நடந்த விவரங்கள் குறித்து கூடுதல் செய்திகள் வந்து கொண்டுள்ளன. பரமக்குடி ஐந்து முனை சாலைப் பகுதியில் சற்றொப்ப 250 பேர்கள் ... மேலும்>>
தினமலரின் தமிழின எதிர்ப்பு நஞ்சு – பெ.மணியரசன் கண்டன அறிக்கை!
மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் ஆரியர்களின் தமிழ் இனப்பகை நடவடிக்கைகளை நாம் மாற்றிட முயன்றாலும், மறந்திட முயன்றாலும் ஆரியர்கள் தங்களை தமிழர்களோடு இணக்கப் படுத்திக்கொள்ள விரும்பவில்லை. என்பதற்குத் தினமலர் ஏடு தக்க எடுத்துக்காட்டு.
ஆரிய ஊதுகுழல் ஏடான தினமலர் 5.9.2011 அன்று ‘’ராஜீவ் ... மேலும்>>
மூன்று தமிழர் தூக்குத் தண்டனையை நீக்க தமக்கு அதிகாரமில்லையென தமிழக அரசு கூறுவது சட்டப்படி சரியல்ல! தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன் அறிக்கை
அப்பாவித் தமிழர்கள், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருடைய கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்தப் பின் அவர்களின் கருணை மனுவை ஏற்று தூக்குத் தண்டனையை நீக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லையென்று முதலமைச்சர் செல்வி செயலலிதா கூறியிருப்பது சரியல்ல.
அரசமைப்புச் சட்ட விதி ... மேலும்>>
பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவர் தூக்கிலிடப்பட்டால் தமிழ்நாட்டுத் தமிழனுக்கு இந்தியாவில் எந்த உரிமையும் இல்லை என்று பொருள்: பெ.மணியரசன் பேச்சு
“பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரும் தூக்கிலிடப்பட்டால் தமிழ்நாட்டுத் தமிழனுக்கு இந்தியாவில் எந்த உரிமையும் இல்லை என்று பொருளாகும்” என்று சென்னையில் நேற்று(17.08.2011) நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் பேசினார்.
இராசீவ் காந்தி கொலை ... மேலும்>>
மூவர் மரண தண்டனையை ரத்து செய்க! – ஓசூரில் த.தே.பொ.க. ஆர்ப்பாட்டம்! [படங்கள்]
இராசீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாக அநியாயமாக சிறையிலருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை தமிழக அரசு, ஆளுநர் மூலம் இரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ... மேலும்>>
மூவரின் மரண தண்டனையை தமிழக அரசு இரத்து செய்ய வேண்டும் சென்னையில் 17.08.2011 அன்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆர்ப்பாட்டம்
இராசீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அநியாயமாக சிறைபட்டிருக்கும அப்பாவித் தோழர்கள் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது கருணை மனுக்களை இந்தியக் குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்துள்ளார்.
இராசீவ் கொலை வழக்கிற்கு தடாச் சட்டம் ... மேலும்>>
மூவர் உயிர் காக்க மூண்டெழு தமிழகமே பேரறிவாளன், முருகன், சாந்தன் மரண தண்டனையை இரத்து செய்க! தமிழக அரசு ஆளுநர் மூலம் தண்டனையை இரத்து செய்ய வேண்டும்! – பெ.மணியரசன் அறிக்கை
இராசீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் நடுவண் சிறையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அநியாயமாக சிறைபட்டிருக்கும தோழர்கள் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது கருணை மனுக்களை இந்தியக் குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்துள்ளார்.
பேரறிவாளன் உள்ளிட்ட தோழர்களின் ... மேலும்>>
பிரதமர் மன்மோகன் சிங் மன்னிப்புக் கேட்க வேண்டும்! தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன் கண்டனம்!
ஈழத்தமிழர்களை இலட்சக்கணக்கில் இனப்படுகொலை செய்த சிங்கள அரசை கௌரவிக்கும் நிகழ்ச்சிகளை தொடர்ந்து இந்தியா நடத்தி வருகின்றது. 2009 மே மாதம் குவியல் குவியலாக ஈழத்தமிழ் பொது மக்களை கொன்றழித்த இராசபக்சேயை திரும்பத் திரும்ப தில்லிக்கு அழைத்து சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்து, ... மேலும்>>
![Periyar Thalam [பெரியார் தளம்]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2011/07/bn2.jpg)




![மூவர் மரண தண்டனையை ரத்து செய்க! – ஓசூரில் த.தே.பொ.க. ஆர்ப்பாட்டம்! [படங்கள்]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2011/08/tdpoka_13082011-1.jpg)









