சேலம் இளம்பிள்ளையில் மனுதர்ம எரிப்புப் போராட்ட விளக்க தெருமுனைக்கூட்டம் [படங்கள்]
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதி பெரியார் திராவிடர் கழகம் சார்பாக, ஜாதிய வாழ்வியலுக்கு எதிராக... மனுதர்ம எரிப்பு போராட்ட விளக்க தெருமுனைப் பொதுக் கூட்டங்கள் நடைபெற்றது.
10-5-2012 அன்று மாலை 6-00 மணிக்கு இடங்கனசாலையிலும், 11-5-2012 அன்று கே.கே.நகரிலும், 12-5-2012 அன்று கோனேரிப்பட்டியிலும், ... மேலும்>>
கடைக்கோடித்தமிழனின் விடுதலைக்கும் ஆயுதம் திராவிடமே: கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன், அப்துல் சமத் உரை
தமிழர் விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட பெரியார் திராவிடர் கழகத்தோழர் பத்ரி நாராயணன் நினைவு நாள் மற்றும் திராவிடர் இயக்க நூற்றாண்டு விளக்கப்பொதுக்கூட்டம் நேற்று(30.04.2012) மாலை சென்னை இராயப்பேட்டை வி.எம். தெருவில் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கத்தில் புதுச்சேரி தலித் சுப்பையாவின் விடுதலைக்குரல் கலைக்குழுவினர் ... மேலும்>>
ஈழத்தமிழர் அழிவுக்கு காரணம் திராவிடமா…? – கொளத்தூர் மணி உரை [காணொளி]
சிங்கள இந்திய அரசுகளால் தமிழீழ விடுதலைப்போராட்டமானது 2009 மே 18இல் முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்டப் பின்னர் ஈழத்தமிழர் அழிவுக்கு காரணம் திராவிடமே என்று சிலர் மக்களை குழப்பிவருகின்றனர். அவர்களுக்கு தெளிவினை ஏற்படுத்தும் வகையில் நேற்று (20.04.2012) சென்னை பெரம்பூரில் நடைபெற்ற குடி அரசு ... மேலும்>>
“திராவிடர் – தமிழர்” கொளத்தூர் மணியின் உரை நேரடி ஒளிபரப்பு (Live) .
“திராவிடர் – தமிழர்” கொளத்தூர் மணியின் உரை நேரடி ஒளிபரப்பு (Live) .
Watch live streaming video from tamil24news at livestream.com ... மேலும்>>
“திராவிடர் – தமிழர்”: கொளத்தூர் மணி ஆய்வுரை
சாதி மத மூடநம்பிக்கைகளால் அடிமைப்பட்டுக் கிடந்த தமிழனை விடுவிக்க வந்த ஆயுதமே திராவிடம். சுயநலவாதிகளுக்கும், சாதி வெறியர்களுக்கும், பெண்ணடிமைவாதிகளுக்கும், மதத்தால் மனிதனை அடிமை செய்வோருக்கும் எதிரியே திராவிடம். தமிழீழ விடுதலைப்போருக்கு ஆயுதப்பயிற்சிக்களத்தை தமிழகத்தில் அமைத்துக்கொடுத்ததும் திராவிடர்களே. சாதி மத வேற்றுமைகளை நீக்கி ... மேலும்>>
பெரியார் திக தோழர்கள் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்திய ஆதிக்கசாதி வெறிபிடித்த தமிழர்கள் [படங்கள்]
பெரியார் திராவிடர் கழகம் கடந்த 14.04.12 அன்று பரமக்குடியில் போராளி இமானுவேல் சேகரன் நினைவிடத்திலிருந்து "திராவிடர் இயக்க நூற்றாண்டில் ஜா'தீ'ய வாழ்வியல் எதிர்ப்புப் பரப்புரைப் பயணத்தைத் தொடங்கியது. பயணம் கடந்த 16.04.12 அன்று செக்கானூரணி, சோழவந்தான் வழியாக உசிலம்பட்டியை அடைந்தது.
இரவு 7 ... மேலும்>>
அஞ்சலகத்திலும் அங்கன்வாடியிலும் தாழ்த்தப்பட்டோரை அனுமதிக்காததை கண்டித்து பெரியார் திக ஆர்ப்பாட்டம்
கோவை மாவட்டம் அன்னூர் வடவள்ளி ஊராட்சியில் அஞ்சலகத்தில் அங்குள்ள தலித் மக்களை அனுமதிக்காததை கண்டித்தும் அதே ஊராட்சிக்கு உட்பட்ட தாத்தம்பலயத்தில் செயல்படும் அங்கன்வாடியில் தலித் குழந்தைகளை அனுமதிக்காததை கண்டித்தும் சின்னவடவல்லியில் பெரியார் திராவிடர் கழக பொதுசெயலாளர் கு. இராமகிருட்டினன் தலைமையில் இன்று ... மேலும்>>
பிரபாகரன் எல்லோருக்குள்ளும் எரிமலையை உருவாக்கியவர், 1980களில் வானூர்தியை தயாரித்த புலிகள் – கொளத்தூர் மணி உரை
சென்னையில் இன்று (13.04.2012) மாலை சர்.பிடி. தியாகராயர் அரங்கில் நடைபெற்ற பழ.நெடுமாறன் அவர்கள் எழுதிய "பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்" நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய கொளத்தூர் மணி மேற்படி தெரிவித்துள்ளார்.
மேலும், புலிகளின் பனங்கொட்டை கைக்குண்டு, பன்றிக்குட்டி வெடிகுண்டுகள் பற்றியும் 1980களிலேயே ... மேலும்>>
இராசீவ் காந்தியால் அழிந்த தமிழீழமும், அழிவை நோக்கும் தென் தமிழகமும்: கொளத்தூர் மணி [VIDEO]
சென்னை தாம்பரத்தில் 31.03.2012 மாலை 6 மணியளவில் பெரியார் திராவிடர் கழகத்தின் கொள்கைவிளக்கப்பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில் சிறப்புரையாற்றிய பெரியார் திராவிடர் கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி தனது உரையில் அமெரிக்காவின் ஐநா தீர்மானம் பற்றியும், இராசீவ் காந்தி ஒப்பந்தத்தால் அழிவை நோக்கியுள்ள ... மேலும்>>
பிப்.26 – சென்னையில் அணுஉலை எதிர்ப்பு மாநாடு – தமிழர்களே தலைநகரில் ஒன்றுகூடுவோம்
கூடங்குளம் மக்களின் போராட்டத்தைத் திட்டமிட்டு அழிக்கத் துடிக்கும் மத்திய காங்கிரசு அரசைக் கண்டித்தும், கூடங்குளம் அணுஉலையை நிரந்தரமாக மூடக்கோரி தமிழக அரசை வலியுறுத்தியும் பிப்ரவரி 26 ஆம் நாள் ஞாயிறன்று சென்னையில் மக்கள் திரள் மாநாடு ஒன்றைக் கூடங்குளம் மக்களின் போராட்டத்திற்கு ... மேலும்>>
![Periyar Thalam [பெரியார் தளம்]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2011/07/bn2.jpg)
![சேலம் இளம்பிள்ளையில் மனுதர்ம எரிப்புப் போராட்ட விளக்க தெருமுனைக்கூட்டம் [படங்கள்]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2012/05/periyarthlam_10052012-1.jpg)

![ஈழத்தமிழர் அழிவுக்கு காரணம் திராவிடமா…? – கொளத்தூர் மணி உரை [காணொளி]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2012/04/periyarthalam20042012-1.jpg)


![பெரியார் திக தோழர்கள் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்திய ஆதிக்கசாதி வெறிபிடித்த தமிழர்கள் [படங்கள்]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2012/04/periyardk18042012aa.jpg)


![இராசீவ் காந்தியால் அழிந்த தமிழீழமும், அழிவை நோக்கும் தென் தமிழகமும்: கொளத்தூர் மணி [VIDEO]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2011/09/tsm17092011_periyarthalam-300x200.jpg)







