சேலம் இளம்பிள்ளையில் மனுதர்ம எரிப்புப் போராட்ட விளக்க தெருமுனைக்கூட்டம் [படங்கள்]
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதி பெரியார் திராவிடர் கழகம் சார்பாக, ஜாதிய வாழ்வியலுக்கு எதிராக... மனுதர்ம எரிப்பு போராட்ட விளக்க தெருமுனைப் பொதுக் கூட்டங்கள் நடைபெற்றது.
10-5-2012 அன்று மாலை 6-00 மணிக்கு இடங்கனசாலையிலும், 11-5-2012 அன்று கே.கே.நகரிலும், 12-5-2012 அன்று கோனேரிப்பட்டியிலும், ... மேலும்>>
கடைக்கோடித்தமிழனின் விடுதலைக்கும் ஆயுதம் திராவிடமே: கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன், அப்துல் சமத் உரை
தமிழர் விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட பெரியார் திராவிடர் கழகத்தோழர் பத்ரி நாராயணன் நினைவு நாள் மற்றும் திராவிடர் இயக்க நூற்றாண்டு விளக்கப்பொதுக்கூட்டம் நேற்று(30.04.2012) மாலை சென்னை இராயப்பேட்டை வி.எம். தெருவில் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கத்தில் புதுச்சேரி தலித் சுப்பையாவின் விடுதலைக்குரல் கலைக்குழுவினர் ... மேலும்>>
ஈழத்தமிழர் அழிவுக்கு காரணம் திராவிடமா…? – கொளத்தூர் மணி உரை [காணொளி]
சிங்கள இந்திய அரசுகளால் தமிழீழ விடுதலைப்போராட்டமானது 2009 மே 18இல் முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்டப் பின்னர் ஈழத்தமிழர் அழிவுக்கு காரணம் திராவிடமே என்று சிலர் மக்களை குழப்பிவருகின்றனர். அவர்களுக்கு தெளிவினை ஏற்படுத்தும் வகையில் நேற்று (20.04.2012) சென்னை பெரம்பூரில் நடைபெற்ற குடி அரசு ... மேலும்>>
“திராவிடர் – தமிழர்” கொளத்தூர் மணியின் உரை நேரடி ஒளிபரப்பு (Live) .
“திராவிடர் – தமிழர்” கொளத்தூர் மணியின் உரை நேரடி ஒளிபரப்பு (Live) .
Watch live streaming video from tamil24news at livestream.com ... மேலும்>>
“திராவிடர் – தமிழர்”: கொளத்தூர் மணி ஆய்வுரை
சாதி மத மூடநம்பிக்கைகளால் அடிமைப்பட்டுக் கிடந்த தமிழனை விடுவிக்க வந்த ஆயுதமே திராவிடம். சுயநலவாதிகளுக்கும், சாதி வெறியர்களுக்கும், பெண்ணடிமைவாதிகளுக்கும், மதத்தால் மனிதனை அடிமை செய்வோருக்கும் எதிரியே திராவிடம். தமிழீழ விடுதலைப்போருக்கு ஆயுதப்பயிற்சிக்களத்தை தமிழகத்தில் அமைத்துக்கொடுத்ததும் திராவிடர்களே. சாதி மத வேற்றுமைகளை நீக்கி ... மேலும்>>
அஞ்சலகத்திலும் அங்கன்வாடியிலும் தாழ்த்தப்பட்டோரை அனுமதிக்காததை கண்டித்து பெரியார் திக ஆர்ப்பாட்டம்
கோவை மாவட்டம் அன்னூர் வடவள்ளி ஊராட்சியில் அஞ்சலகத்தில் அங்குள்ள தலித் மக்களை அனுமதிக்காததை கண்டித்தும் அதே ஊராட்சிக்கு உட்பட்ட தாத்தம்பலயத்தில் செயல்படும் அங்கன்வாடியில் தலித் குழந்தைகளை அனுமதிக்காததை கண்டித்தும் சின்னவடவல்லியில் பெரியார் திராவிடர் கழக பொதுசெயலாளர் கு. இராமகிருட்டினன் தலைமையில் இன்று ... மேலும்>>
கருப்புச்சட்டை குடும்ப அறிவிப்பு
பெரியார் திராவிடர் கழகத்தின் முதுபெரும் தோழரும் ஓய்வுபெற்ற தலைமைக்காவலருமான மறைந்த இராமகணேசரின் துணைவியாரும் பெரியார் திகவின் தூத்துக்குடி மாவட்டப்பொருளாளர் தோழர் க.மதன் அவர்களின் தாயாருமான முத்துலெட்சுமி அவர்கள் இன்று (09.01.2012) காலை 2 மணியளவில் இனிதே உலகவாழ்வை நிறைவு செய்தார்.
அன்னாரின் இறுதி ... மேலும்>>
சட்டத்தைக்காக்க முயன்றதால் பெரியார் திகவினர் கைது
அரசு அலுவலகங்களில் மதம் சம்பந்தப்பட்ட எவையும் இருக்கக்கூடாது என்று அரசின் சட்டம் சொல்லுகிறது. இந்நிலையில் மேட்டூர் காவல்நிலையத்தில் ஆயுத பூசை கொண்டாட முயன்ற இந்து மக்கள் கட்சியினருக்கு எதிர்ப்பு தெரிவித்த பெரியார் திராவிடர் கழகத்தினர் 11 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரசு ... மேலும்>>
மதுரை மரணதண்டனை ஒழிப்பு கருத்தரங்க காணொளி
கடந்த திங்கள் கிழமை 26.09.2011 அன்று மதுரையில் திலீபன் அரங்கில் பெரியார் திராவிடர் கழகம் ஏற்பாட்டில் மரணதண்டனை ஒழிப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. மதுரை மாநகரச்செயலாளர் தோழர் விடுதலை சேகர் தலைமையில் நடந்த இக்கருத்தரங்கில் பெரியார் திக தலைவர் தோழர் கொளத்தூர் மணி, ... மேலும்>>
எஸ்.வி.சேகரின் வீட்டைத்தாக்கியதாக கைதான பெரியார் திக தோழர்கள் விடுதலை
தோழர்கள் பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்குத்தண்டனை தொடர்பாக தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்த பார்ப்பன எஸ்.வீ.சேகர் வீட்டை தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டு கைதான பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் இன்று விடுதலையானார்கள்.
Federation of Brahmin Associations Southern region என்ற பெயரில் ... மேலும்>>
![Periyar Thalam [பெரியார் தளம்]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2011/07/bn2.jpg)
![சேலம் இளம்பிள்ளையில் மனுதர்ம எரிப்புப் போராட்ட விளக்க தெருமுனைக்கூட்டம் [படங்கள்]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2012/05/periyarthlam_10052012-1.jpg)

![ஈழத்தமிழர் அழிவுக்கு காரணம் திராவிடமா…? – கொளத்தூர் மணி உரை [காணொளி]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2012/04/periyarthalam20042012-1.jpg)












