Periyar Thalam [பெரியார் தளம்]
  • Home
  • எம்மை தொடர்புகொள்ள
  • மக்கள் தொடர்புக்கு
  • மாணவர்கள் தொடர்புக்கு
  • பெரியார் பாடல்கள்
  • பெரியார் முழக்கம் சந்தா தொடர்புக்கு
  • விளம்பரம் செய்ய
  • ஈழம்
    • தமிழீழ வரலாறு
  • கட்டுரைகள்
  • களத்தில்
  • காணொளி
  • செய்திகள்
    • இதர அமைப்புகள்
      • இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்
      • உலக மனிதாபிமானக் கழகம்
      • ஒருங்கிணைப்புக்குழு
        • கலைஞர்கள்
        • மரண தண்டனைக்கு எதிரான எழுத்தாளர்கள்
      • காஞ்சி மக்கள் மன்றம்
      • தமிழக இளைஞர் எழுச்சிப் பாசறை
      • தமிழரைக்காப்போம்
      • தமிழர் எழுச்சி இயக்கம்
      • தமிழர் பாதுகாப்பு இயக்கம்
      • தமிழ்நாடு மக்கள் பேராயம்
      • திராவிட இயக்கத் தமிழர் பேரவை
      • தோழமை மய்யம்
      • மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கம்
      • மீனவர்கள்
      • மே பதினேழு இயக்கம்
    • ஈழச்செய்திகள்
    • உலகத்தமிழர் செய்திகள்
    • கட்சிகள்
      • இந்திய பொதுவுடைமைக்கட்சி
      • இந்திய பொதுவுடைமைக்கட்சி [மா.லெ. மா.ஒ.கு]
      • தமிழ்த்தேசிய பொதுவுடைமைக்கட்சி
      • நாம் தமிழர் கட்சி
      • மதிமுக
      • விடுதலைச்சிறுத்தைகள்
    • தமிழ்நாடு
    • திரைவிமர்சனம்
  • தமிழ்நாடு மாணவர் கழகம்
  • தோழமை இதழ்கள்
    • உழைக்கும் மக்கள் தமிழகம்
    • கருஞ்சட்டைத்தமிழர்
    • சமூக நீதித் தமிழ்த் தேசம்
    • சிந்தனையாளன்
    • தலித் முரசு
    • தொடர்
    • பாசறை முரசு
    • மக்கள் ரிப்போர்ட்
  • பெரியார்
  • பெரியார் திராவிடர் கழகம்
    • மாவட்டச்செய்திகள்
      • கோவை
      • சென்னை
      • சேலம்
      • தூத்துக்குடி
      • மதுரை
  • பெரியார் முழக்கம்
  • மின்னூல்கள்
  • முதன்மைச்செய்திகள்
You are here : Periyar Thalam [பெரியார் தளம்] » Archives for சென்னை

கடைக்கோடித்தமிழனின் விடுதலைக்கும் ஆயுதம் திராவிடமே: கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன், அப்துல் சமத் உரை

கடைக்கோடித்தமிழனின் விடுதலைக்கும் ஆயுதம் திராவிடமே: கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன், அப்துல் சமத் உரை
தமிழர் விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட பெரியார் திராவிடர் கழகத்தோழர் பத்ரி நாராயணன் நினைவு நாள் மற்றும் திராவிடர் இயக்க நூற்றாண்டு விளக்கப்பொதுக்கூட்டம் நேற்று(30.04.2012) மாலை சென்னை இராயப்பேட்டை வி.எம். தெருவில் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கத்தில் புதுச்சேரி தலித் சுப்பையாவின் விடுதலைக்குரல் கலைக்குழுவினர் ... மேலும்>>

ஈழத்தமிழர் அழிவுக்கு காரணம் திராவிடமா…? – கொளத்தூர் மணி உரை [காணொளி]

ஈழத்தமிழர் அழிவுக்கு காரணம் திராவிடமா…? – கொளத்தூர் மணி உரை [காணொளி]
சிங்கள இந்திய அரசுகளால் தமிழீழ விடுதலைப்போராட்டமானது 2009 மே 18இல் முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்டப் பின்னர் ஈழத்தமிழர் அழிவுக்கு காரணம் திராவிடமே என்று சிலர் மக்களை குழப்பிவருகின்றனர். அவர்களுக்கு தெளிவினை ஏற்படுத்தும் வகையில் நேற்று (20.04.2012) சென்னை பெரம்பூரில் நடைபெற்ற குடி அரசு ... மேலும்>>

“திராவிடர் – தமிழர்” கொளத்தூர் மணியின் உரை நேரடி ஒளிபரப்பு (Live) .

“திராவிடர் – தமிழர்” கொளத்தூர் மணியின் உரை நேரடி ஒளிபரப்பு (Live) .
“திராவிடர் – தமிழர்” கொளத்தூர் மணியின் உரை நேரடி ஒளிபரப்பு (Live) .   Watch live streaming video from tamil24news at livestream.com ... மேலும்>>

“திராவிடர் – தமிழர்”: கொளத்தூர் மணி ஆய்வுரை

“திராவிடர் – தமிழர்”: கொளத்தூர் மணி ஆய்வுரை
சாதி மத மூடநம்பிக்கைகளால் அடிமைப்பட்டுக் கிடந்த தமிழனை விடுவிக்க வந்த ஆயுதமே திராவிடம். சுயநலவாதிகளுக்கும், சாதி வெறியர்களுக்கும், பெண்ணடிமைவாதிகளுக்கும், மதத்தால் மனிதனை அடிமை செய்வோருக்கும் எதிரியே திராவிடம். தமிழீழ விடுதலைப்போருக்கு ஆயுதப்பயிற்சிக்களத்தை தமிழகத்தில் அமைத்துக்கொடுத்ததும் திராவிடர்களே. சாதி மத வேற்றுமைகளை நீக்கி ... மேலும்>>

எஸ்.வி.சேகரின் வீட்டைத்தாக்கியதாக கைதான பெரியார் திக தோழர்கள் விடுதலை

எஸ்.வி.சேகரின் வீட்டைத்தாக்கியதாக கைதான பெரியார் திக தோழர்கள் விடுதலை
தோழர்கள் பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்குத்தண்டனை தொடர்பாக தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்த பார்ப்பன எஸ்.வீ.சேகர் வீட்டை தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டு கைதான பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் இன்று விடுதலையானார்கள். Federation of Brahmin Associations Southern region என்ற பெயரில் ... மேலும்>>

தண்டனை வேண்டாம் என்பது அல்ல நமது கோரிக்கை. மரண தண்டனை கூடாது என்பது தான் நம்முடைய கோரிக்கை: கொளத்தூர் மணி [படங்கள்]

தண்டனை வேண்டாம் என்பது அல்ல நமது கோரிக்கை. மரண தண்டனை கூடாது என்பது தான் நம்முடைய கோரிக்கை: கொளத்தூர் மணி [படங்கள்]
பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை ராயப்பேட்டையில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரின் மரண தண்டனைக்கு எதிரான பயணக் தொடக்கம் மற்றும் பொதுக்கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கி ஆற்றிய உரை. இந்த பரப்புரை ... மேலும்>>

உச்சநீதிமன்றம் அறிவித்திருக்கின்ற தூக்கு தண்டனையை உயர்நீதிமன்றம் ரத்து செய்ய முடியும்: வைகோ [படங்கள்]

உச்சநீதிமன்றம் அறிவித்திருக்கின்ற தூக்கு தண்டனையை உயர்நீதிமன்றம் ரத்து செய்ய முடியும்: வைகோ [படங்கள்]
பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை ராயப்பேட்டையில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரின் மரண தண்டனைக்கு எதிரான பயணக் தொடக்கம் மற்றும் பொதுக்கூட்டம் என்ற பெயரில் நடந்த கூட்டத்திற்கு பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி தலைமை ... மேலும்>>

வடசென்னையில் நடைபெற்ற பெரியார் பிறந்த நாள் பொதுக்கூட்டம்

வடசென்னையில் நடைபெற்ற பெரியார் பிறந்த நாள் பொதுக்கூட்டம்
தந்தை பெரியார் பிறந்த நாள் 17.09.2011 அன்று சென்னை பாடியில் தோழர் மு.கனகராசன் தலைமையில் பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில் பெரியார் திக தலைவர் தோழர் கொளத்தூர் மணி, துணைத்தலைவர் தோழர் ஆனூர் செகதீசன் மற்றும் திரைப்பட இயக்குநர் ... மேலும்>>
  • உங்கள் தளத்தில் எம்மை இணைக்க
    பெரியார் தளத்துக்கு இணைப்பு குடுக்க மேலே உள்ள நிரலியை பயன்படுத்தவும்
  • நேரலை
    சங்கதி
  • பெரியார் முழக்கம் மின்னிதழ்
    • 05 சனவரி 2012
    • 12 சனவரி 2012
    • 19 சனவரி 2012
    • 26 சனவரி 2012
  • தொடர்புக்கு
    My status எமது மின்னஞ்சல்: periyarthalamweb@gmail.com
    பெரியார்தளம் வளர்ச்சிக்கு மாத நன்கொடை அளிக்க
  • கனடிய தமிழ் வானொலி
  • இணைய ஊடகங்கள்
    சங்கதி சங்கதி சங்கதி சங்கதி
  • கொடி வரலாறு
    குடி அரசு
  • குடி அரசு
    குடி அரசு
  •  
    May 2012
    M T W T F S S
    « Apr    
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031  
  • More than a Blog Aggregator
Copyright © 2012 Periyar Thalam [பெரியார் தளம்] All Rights Reserved
Hosted By GHD