கடைக்கோடித்தமிழனின் விடுதலைக்கும் ஆயுதம் திராவிடமே: கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன், அப்துல் சமத் உரை
தமிழர் விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட பெரியார் திராவிடர் கழகத்தோழர் பத்ரி நாராயணன் நினைவு நாள் மற்றும் திராவிடர் இயக்க நூற்றாண்டு விளக்கப்பொதுக்கூட்டம் நேற்று(30.04.2012) மாலை சென்னை இராயப்பேட்டை வி.எம். தெருவில் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கத்தில் புதுச்சேரி தலித் சுப்பையாவின் விடுதலைக்குரல் கலைக்குழுவினர் ... மேலும்>>
ஈழத்தமிழர் அழிவுக்கு காரணம் திராவிடமா…? – கொளத்தூர் மணி உரை [காணொளி]
சிங்கள இந்திய அரசுகளால் தமிழீழ விடுதலைப்போராட்டமானது 2009 மே 18இல் முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்டப் பின்னர் ஈழத்தமிழர் அழிவுக்கு காரணம் திராவிடமே என்று சிலர் மக்களை குழப்பிவருகின்றனர். அவர்களுக்கு தெளிவினை ஏற்படுத்தும் வகையில் நேற்று (20.04.2012) சென்னை பெரம்பூரில் நடைபெற்ற குடி அரசு ... மேலும்>>
“திராவிடர் – தமிழர்” கொளத்தூர் மணியின் உரை நேரடி ஒளிபரப்பு (Live) .
“திராவிடர் – தமிழர்” கொளத்தூர் மணியின் உரை நேரடி ஒளிபரப்பு (Live) .
Watch live streaming video from tamil24news at livestream.com ... மேலும்>>
“திராவிடர் – தமிழர்”: கொளத்தூர் மணி ஆய்வுரை
சாதி மத மூடநம்பிக்கைகளால் அடிமைப்பட்டுக் கிடந்த தமிழனை விடுவிக்க வந்த ஆயுதமே திராவிடம். சுயநலவாதிகளுக்கும், சாதி வெறியர்களுக்கும், பெண்ணடிமைவாதிகளுக்கும், மதத்தால் மனிதனை அடிமை செய்வோருக்கும் எதிரியே திராவிடம். தமிழீழ விடுதலைப்போருக்கு ஆயுதப்பயிற்சிக்களத்தை தமிழகத்தில் அமைத்துக்கொடுத்ததும் திராவிடர்களே. சாதி மத வேற்றுமைகளை நீக்கி ... மேலும்>>
எஸ்.வி.சேகரின் வீட்டைத்தாக்கியதாக கைதான பெரியார் திக தோழர்கள் விடுதலை
தோழர்கள் பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்குத்தண்டனை தொடர்பாக தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்த பார்ப்பன எஸ்.வீ.சேகர் வீட்டை தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டு கைதான பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் இன்று விடுதலையானார்கள்.
Federation of Brahmin Associations Southern region என்ற பெயரில் ... மேலும்>>
தண்டனை வேண்டாம் என்பது அல்ல நமது கோரிக்கை. மரண தண்டனை கூடாது என்பது தான் நம்முடைய கோரிக்கை: கொளத்தூர் மணி [படங்கள்]
பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை ராயப்பேட்டையில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரின் மரண தண்டனைக்கு எதிரான பயணக் தொடக்கம் மற்றும் பொதுக்கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கி ஆற்றிய உரை.
இந்த பரப்புரை ... மேலும்>>
உச்சநீதிமன்றம் அறிவித்திருக்கின்ற தூக்கு தண்டனையை உயர்நீதிமன்றம் ரத்து செய்ய முடியும்: வைகோ [படங்கள்]
பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை ராயப்பேட்டையில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரின் மரண தண்டனைக்கு எதிரான பயணக் தொடக்கம் மற்றும் பொதுக்கூட்டம் என்ற பெயரில் நடந்த கூட்டத்திற்கு பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி தலைமை ... மேலும்>>
வடசென்னையில் நடைபெற்ற பெரியார் பிறந்த நாள் பொதுக்கூட்டம்
தந்தை பெரியார் பிறந்த நாள் 17.09.2011 அன்று சென்னை பாடியில் தோழர் மு.கனகராசன் தலைமையில் பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில் பெரியார் திக தலைவர் தோழர் கொளத்தூர் மணி, துணைத்தலைவர் தோழர் ஆனூர் செகதீசன் மற்றும் திரைப்பட இயக்குநர் ... மேலும்>>
![Periyar Thalam [பெரியார் தளம்]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2011/07/bn2.jpg)

![ஈழத்தமிழர் அழிவுக்கு காரணம் திராவிடமா…? – கொளத்தூர் மணி உரை [காணொளி]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2012/04/periyarthalam20042012-1.jpg)



![தண்டனை வேண்டாம் என்பது அல்ல நமது கோரிக்கை. மரண தண்டனை கூடாது என்பது தான் நம்முடைய கோரிக்கை: கொளத்தூர் மணி [படங்கள்]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2011/09/kolathurmani_20092011_periyarthalam-300x200.jpg)
![உச்சநீதிமன்றம் அறிவித்திருக்கின்ற தூக்கு தண்டனையை உயர்நீதிமன்றம் ரத்து செய்ய முடியும்: வைகோ [படங்கள்]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2011/09/vaiko_20092011_periyarthalam1.jpg)







