அஞ்சலகத்திலும் அங்கன்வாடியிலும் தாழ்த்தப்பட்டோரை அனுமதிக்காததை கண்டித்து பெரியார் திக ஆர்ப்பாட்டம்
கோவை மாவட்டம் அன்னூர் வடவள்ளி ஊராட்சியில் அஞ்சலகத்தில் அங்குள்ள தலித் மக்களை அனுமதிக்காததை கண்டித்தும் அதே ஊராட்சிக்கு உட்பட்ட தாத்தம்பலயத்தில் செயல்படும் அங்கன்வாடியில் தலித் குழந்தைகளை அனுமதிக்காததை கண்டித்தும் சின்னவடவல்லியில் பெரியார் திராவிடர் கழக பொதுசெயலாளர் கு. இராமகிருட்டினன் தலைமையில் இன்று ... மேலும்>>
கோவையில் நடைபெற்ற பெரியார் பிறந்தநாள் குருதிக் கொடை முகாம் [படங்கள்]
கோவை பெரியார் திராவிடர் கழக அலுவலகமான பெரியார் படிப்பகத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் நினைவாக செப்டம்பர் 18 அன்று குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. நிகழ்வில் பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன், தலைமை செயற்குழு உறுப்பினர் வெ.ஆறுச்சாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
... மேலும்>>
![Periyar Thalam [பெரியார் தளம்]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2011/07/bn2.jpg)

![கோவையில் நடைபெற்ற பெரியார் பிறந்தநாள் குருதிக் கொடை முகாம் [படங்கள்]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2011/09/pdk_18092011_periyarthalam-7-150x150.jpg)






