மூவர் தூக்குத் தண்டனையை இரத்து செய்யக்கோரி பல்கலைக்கழக மாணவர்கள் பட்டினிப்போர் [படங்கள்]
தோழர்கள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை இரத்து செய்யக்கோரி கோவை பாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் பட்டினிப்போரில் ஈடுபட்டனர்.
... மேலும்>>
கல்வி உரிமைகளை மீட்டெடுக்க உறுதி ஏற்ற மாநாடு
பெரியார் திராவிடர் கழகத்தின் மாணவர் பிரிவும், முன்னணி அமைப்புமான தமிழ்நாடு மாணவர் கழகத்தின் முதல் மாநாடு கல்வி உரிமை மீட்பு மாநாடாக சேலம் நகரில் 6.8.2011 அன்று காலை முதல் மாலை வரை விஜயராகவாச்சாரியார் அரங்கத்தில் எழுச்சியுடன் நடந்தது. திராவிடர் இயக்க ... மேலும்>>
கல்வி உரிமை மீட்பு மாநாடு – காணொளி
பெரியார் திராவிடர் கழகத்தின் மாணவர் அமைப்பான, தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பாக சேலத்தில் நடைபெறும் நிகழ்வின் காணொளி
மேலதிக காணொளிகள்>>>
... மேலும்>>
ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்து நிற்போம்; ‘கல்வியை ஆயுதமாக்குவோம்!’
• ஆதி திராவிடர் - மாணவர்களுக்கான விடுதிகள், அடிப்படை சுகாதார வசதிகள் கூட இல்லாமல் பராமரிப்பின்றி கிடப்பதை சீரமைத்திட வேண்டும்.
• 6 வயது முதல் 14 வயது வரை உள்ள அனைவருக்கும் கல்வியைக் கட்டாயமாக்கும் சட்டம் 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ... மேலும்>>
![Periyar Thalam [பெரியார் தளம்]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2011/07/bn2.jpg)
![மூவர் தூக்குத் தண்டனையை இரத்து செய்யக்கோரி பல்கலைக்கழக மாணவர்கள் பட்டினிப்போர் [படங்கள்]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2011/08/cbe_29082011-1.jpg)









